வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
டாஸ்மாக் மதுக்கடைகளும், குடித்து விட்டு வாகனங்கள் ஓட்டுவதைக் கண்காணித்து தண்டனை தருவதற்குள்ள அமைப்புகள் முடங்கிக் கிடப்பதும் இதற்கு முக்கியமான காரணங்கள். எல்லாரையும் முந்தி நாம்தான் செல்ல வேண்டும் என்ற தேவையற்ற அவசரம், லஞ்சத்தில் மிதக்கும் RTO அலுவலகங்கள், கண்ணை மூடிக்கொண்டு ஓட்டுனர் உரிமம் வழங்குவதும், இறந்த பின், நிவாரணம் வழங்குவதோடு (அல்லது அறிவிப்பதோடு) அரசின் கடமை முடிந்து விட்டதாக எண்ணி, அதன் பின் எந்த நடவடிக்கைகளோ அல்லது விபத்து தடுப்பு முயற்சிகளோ எடுக்காததும் மிக முக்கிய காரணங்களே. கவனிக்குமா அரசு?
Over speeding,Over confidence,violation of basic road rules,highly Indisciplined and rash driving of all vehicles.Impatience, Negligence,Arrogant riding and driving of two wheelers,Four wheelers,Heavy vehicles and mostly Drunken driving leads to many Accidents and deaths.The vehicles are also not at all strong enough to resist the impacts of the accidents.Almost majority of the Vehicle parts are made of Plastic and others are of very light weight.The manufacturers reduce the weight of the vehicle for the fuel consumption and hence the accidents are more. Heavy fines and extensive education about driving among all is required to avoid accidents. g.s.rajan,chennai.
Foremost reason is overtaking recklessly. You can see it on the highway how trucks and buses overtake without any caution. That is the prime reason for head on collision. As per statistics, drunken driving accidents are lesser percent. The trucks do not have lights at the back. They are like dark objects moving in the highway. Crossing the highway recklessly is another reason. Speed may be the last reason.
ரோட்டோரம் இருக்கும் மது கடைகளால் விபத்து அதிகம் ஏற்படுவதாக தோன்றுகிறது. தரமற்ற சாலைகள், வண்டிகள் ஆட்களை ஏற்றுவதற்கு என தனியாக இடம் வாங்க அரசு முடிவெடுக்க வேண்டும் .சாலைகளை விரிவு படுத்த விவசாய நிலங்களை விலைக்கு வாங்கும் அரசு பொது மக்களின் சீரான தடை அற்ற போக்குவரத்திற்கு ஒவ்வரு நகரத்திலும் குறிப்பாக மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் பகுதிகளில் இடதுபுறம் பேருந்து நிறுத்தி ஆட்களை ஏற்ற இடங்களை அரசு வாங்க வேண்டும்.
கவனம் இல்லாமல், போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டினால் விபத்து கண்டிப்பாக ஏற்படும். 2002 இல் எனது உறவினர் ஒருவர் விபத்தில் சிக்கி இறந்தார் . காரணம் அவர் மனஉளைச்சல் மற்றும் அந்த அரசுப் பேருந்தும் அவரை கவனிக்க வில்லை ..... பொதுவாக குடி போதை தான் மிக முக்கிய காரணம் /... நன்கு கவனமாக ஓட்டினால் விபத்தை தவிர்க்கலாம் .
//சாலைகள் மட்டும், 10 ஆண்டுக்கு முன் எப்படி இருந்ததோ, அதே தரமற்ற நிலையில், அதே எண்ணிக்கையில் தான் உள்ளன.... // இதற்க்கு கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்த இரு திராவிட கட்சிகள்தான் முழு பொறுப்பு ... மக்கள் வரியாக கட்டும் பணமெல்லாம் எங்கே போகிறது ?... கோவை மாநகராட்சி எல்லைக்குள் சாலைகள் மிக மோசம் .. கிராமப் பகுதிகளில்கூட சாலைகள் நன்றாக உள்ளன ... இரு கட்சிகளும் மாறி மாறி கொள்ளையடிக்கவே முனைகின்றன ... மக்கள் பாவம் ...

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.