Advertisement
தி.மு.க.,வின் அந்தர் பல்டி
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
ஆல்பம்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 04,2012,13:10 IST

சென்னை: சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டு தொடர்பாக தி.மு.க., சமீபத்தில் புதிய அறிவிப்பை வெளியிட்டது. தன் நிலைப்பாட்டிலிருந்து தி.மு.க., பல்டி அடித்ததை விமர்சிக்கும் வகையில் போஸ்டர்கள் அ.தி.மு.க.,வினர் சென்னை முழுவதும் ஒட்டியுள்ளனர்.





வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (15)
R.Subramanian - Frisco,யூ.எஸ்.ஏ
04-டிச-201220:36:35 IST Report Abuse
R.Subramanian கொள்கையாவது மண்ணாங்கட்டியாவது. வெங்காயம். பதவியில் ஒட்டிக்கொண்டு இருக்கவேண்டுமானால் அந்தர் பல்டி என்ன அதற்கு மேலும் போடுவோம். திமுக அதற்கெல்லாம் சளைத்த கட்சி அல்ல
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
su.raju - mysore,இந்தியா
04-டிச-201218:17:19 IST Report Abuse
su.raju A DMK IS DOING ALL NONSENSE . JJ AND HER GOVT IS TOTALLY FAILED IN ALL ISSUES POWER PROBLEM, WATER PROBLEMS , TAMILNADU IS NOW IN THE DARK.SOME PEOPLES DEAD IN THE DINGUE FEVER , NO KAVERY WATER, IN DHARMAPURI MORE 500 FAMILIES IN THE STREET POLICE AND ADMINISTRATION WERE SLEEPING. ADMK NO RIGHT TO TALK ABOUT OTHERS.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Theepori Thirumugam - Kundangulam,இந்தியா
04-டிச-201216:56:03 IST Report Abuse
Theepori Thirumugam இந்த வயதிலும் தன் குடும்பத்துக்காக எவ்வளவு கஷ்டபடுகிறார் தாத்த.. அந்த பாசத்தை இப்படி அவதூராஹா செய்தி வெளியிட்டால் எப்படி ?
Rate this:
0 members
0 members
7 members
Share this comment
Thirugnanaselvan Rajagopal - Chennai,இந்தியா
04-டிச-201216:17:54 IST Report Abuse
Thirugnanaselvan Rajagopal அவர் தம் மக்கள் (மகள்) நலம் கருதி சில்லறை வர்த்தகத்தை ஆதரிக்கிறார்...
Rate this:
0 members
0 members
7 members
Share this comment
Mohi - Chennai,இந்தியா
04-டிச-201215:58:23 IST Report Abuse
Mohi அந்தர் பல்டி அடிப்பதால் எதுவும் குறைந்து விடப்போவதில்லை. சசிகலாவை நீக்கி பின்பு இணைத்துக்கொண்டது, மூன்று மாதத்தில் மின் பற்றாக்குறை தீர்ப்பேன் என சொல்லி மூன்று வருடங்கள் அவகாசம் கேட்பது, கூடங்குளம் விவகாரத்தில் தன் நிலையை மாற்றிக்கொண்டது, தகுதியே இல்லாத MLA க்களை மாற்றி மாற்றி minister ஆக்குவது இவை எல்லாம் பாஹர் பல்டியா? இவர்களின் தினம் அந்தர் பாஹர் பல்டி கூத்தை போஸ்டர் அடித்து விமசரிக்க வேண்டுமானால் தமிழ்நாட்டில் உள்ள சுவர்கள் அனைத்தும் பத்தாது.
Rate this:
10 members
1 members
9 members
Share this comment
Zack Sakthi - london,யுனைடெட் கிங்டம்
04-டிச-201215:41:37 IST Report Abuse
Zack Sakthi this dmk people are fooling us very very long time ,dont trust them
Rate this:
1 members
0 members
3 members
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
04-டிச-201215:33:49 IST Report Abuse
Nallavan Nallavan அரசியல் கட்சிகள் (ஆம், இது போன்ற விஷயங்களில் திமுக மட்டும் தவறு செய்வதில்லை) பல்டி அடிப்பது புதியதல்லவே
Rate this:
0 members
1 members
9 members
Share this comment
Nagappan Muthukumar - Bangalore,இந்தியா
04-டிச-201215:30:09 IST Report Abuse
Nagappan Muthukumar இது உலகம் அறிந்த விஷயம், மஞ்சள் துண்டு தலைவர் பல்டி அடித்ததில் எந்த ஆச்சிரியமும் இல்லை, பல்டி அடிக்காமல் இருந்திருந்தால் தான் ஆச்சரியம்
Rate this:
1 members
1 members
21 members
Share this comment
RAAJU - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
04-டிச-201215:18:01 IST Report Abuse
RAAJU திமுகவோ அல்லது முகவோ அந்தர் பல்டி அடித்தால் அது பெரிய விஷமேயில்லை. ஒரு ரூபாய்க்கு மூன்று படி அரிசி என்றார்கள், பின் அது பிரம்ம பிரயத்தனம் என்பதால், ஒரு ரூபாய்க்கு மூன்று படி அரிசி லட்சியம், ஆனால் ஒரு படி நிச்சயம் என்றார்கள். ராஜாஜி செய்த தவறு திராவிட கட்சிகள் ஆட்சி செய்ய வந்தது, அந்த தவறினை நாம் இன்று அனுபவிக்கிறோம்.
Rate this:
0 members
0 members
15 members
Share this comment
Vignesh - Coimbatore,இந்தியா
04-டிச-201215:13:59 IST Report Abuse
Vignesh மஞ்ச துண்டுதான் வெளுத்துப் போச்சுன்னு நெனச்சேன்... கருப்பு சட்டையும் இப்போ பல்லக் காமிக்குதே..
Rate this:
0 members
1 members
17 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.