கோவை: வரும் 12-ம் தேதி கோவை வருகிறார் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி. விமானப்படையின் 5-ம் ஆண்டு சேவையை கவுரவிக்கும் வகையில் ,கோவையில் உள்ள சூலூர் விமானப்படையில் நடக்க உள்ள நிகழ்ச்சிகளில் பங்கேற்க வரும் 12-ம் தேதி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கோவை வருகிறார்.இது தொடர்பாக கோவை கலெக்டர் கருணாகரன் தலைமையில் உயரதிகாரிகள் கூட்டம் நடந்தது. இதில் காவல்துறை உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர். அப்போது ஜனாதிபதிக்கு அளிக்க வேண்டிய பாதுகாப்பு குறித்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.