வேதனையே மிச்சம்!
தொழில்துறையினர் அதிருப்தி
குறையுமா மின்வெட்டு?
கோவை மண்டல மின்வாரிய தலைமை பொறியாளர் தங்கவேல் கூறுகையில், ""மின்வெட்டு நேரத்தை மாற்றுவது பற்றி தொழில்துறையினரிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. கோவைக்கு பகலில் மூன்று ஷிப்ட்களில் 4 மணி நேரம் தொடர்ந்து மின்சப்ளை வழங்குவது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இரவில் மின்வெட்டு நேரங்களும் ஆய்வில் உள்ளது. மின்சப்ளை நேரம் பற்றி விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும். மின் ஆற்றல் கூடுதலாக கிடைத்தால், மின்வெட்டு நேரம் குறையும். இதில், மின்வாரியத்தின் கையில் எதுவும் இல்லை,'' என்றார்.- நமது சிறப்பு நிருபர் -வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
அமெரிக்காவை போல ஒரு சர்வாதிகார அரசு இந்தியாவுக்கு தேவை... அப்போது தான் மத்திய, மாநில அரசு என்ற பிரிவினை இல்லாத ஒரு புதிய அரசு உருவாகும். மக்கள் மீது அக்கறை இல்லாத இவர்களை என்ன செய்வது?... இந்த தொடர் மின்வெட்டால் ஒரு காலத்தில் முதலாளியாக இருந்தவன் இப்போது தொழிலாளி ஆகிவிட்டான். (காமராஜர் ஆட்சியை போல) மக்களின் கண்ணீரை துடைக்க ஒரு நல்ல சுயநலமற்ற அரசு உருவாக வேண்டும்... விழித்தெழு தமிழக அரசே... சுயநலமிக்க தமிழக அரசே இந்த பாமர மக்களின் கண்ணீருக்கு பதில் சொல்லு....?
திமுக ஆட்சியில் மக்கள் நலனை கருத்தில் கொண்டு அதிக விலை கொடுத்து தனியார் மற்றும் அண்டை மாநிலங்களில் வாங்கி கொடுக்க பட்டது. நஷ்டத்தை மின்சார வாரியம் மட்டும் ஏற்று கொண்டது. காரணம் மின்சார வாரியம் சேவை துறை என்பதால்.ஆனால் நான் எனது என்று இறுமாப்பு பேசும் ஆயா ஆட்சியில் மின் கட்டணம் கடுமையாக கூட்ட பட்டது.சேவை துறையை கம்பனியாக மாற்றியதால் நஷ்டம் மக்களிடம் கொடுக்க பட்டது. கலைஞர் ஆட்சியில் மின்வாரியம் நஷ்டத்தை ஏற்று கொண்டு மக்களையும் அவர்களது தொழிலையும் காப்பாற்றியது. restriction அண்ட் control measure மூலம் இரவில் peak hour எனப்படும் மலை 6 மணி முதல் இரவு பாத்து மணி வரை தொழிற்சாலைகளுக்கு மின் கட்டு பாடுகள் விதிக்க பட்டு. மக்களுக்கும் வணிகத்திற்கும் தடியின்றி மின்சாரம் வழங்க பட்டது. மாணவர்கள் நிம்மதியாக படித்தார்கள் . அஆனல் இன்று மக்களை பற்றி சிறிதும் கவலை இல்லாத இந்த ஜெயா அரசு மின்சாரத்தை தற்போது தனியார் நிறுவனங்களிடம் இருந்து வாங்காமல் ( கரணம் கமிசன் ) மக்களை யும் வணிகர்களையும் தொழிற்சாலைகளையும், மாணவர்களையும் துன்புர்த்தி கொண்டு உளது. கலைஞர் திட்டமிடப்பட்ட மின் உற்பத்தி நிலையங்கள் செயல் பட தொடங்கும் பொது மின் மிகை மாநிலம் ஆகி நாமும் மற்ற மாநிலங்களுக்கு மின்சாரம் விற்று மின்வாரியம் தற்போது சந்தித்து வரும் நஷ்டத்தை ஈடுகட்டலாம். மேலும் மின்வரியதிற்கு நஷ்டம் 5 வருடங்களில் 40000 கோடி நஷ்டம் வந்தது தற்போது ஜெயா வந்ததில் இருந்து இதுவரை மக்களுக்கு லட்சம் கோடிக்கு மேல் நஷ்டம் வந்தாச்சு. மின்சாரம் அத்தியாவசிய தேவை.மின்சாரம் இலையெனில் மற்ற பொருட்களின் விலையும் எவரெஸ்ட் அளவிற்கு உயரும்...பொருளாதார சிந்தனையும் இல்லை...டாஸ்மாக் லாபத்தை வைத்து மின்சாரத்தை வாங்கினால் மக்கள் பணம் மக்களுக்கு பயன் பட்ட மாதிரி இருக்கும். டாஸ்மாக் பணத்தை வைத்து இலவசம் கொடுதக்ல் நாடு நல்ல இருக்கும்.... இந்த சேகர் சேகரன், பன்னாடை , ராதாகிருஷ்ணன் , ஜெய் போன்ற சொம்புங்க ஜெயாவுக்கு ஜால்ரா அடிகிறத நிறுத்துங்க.... எதையு செய்ய துப்பு இல்லாத ஜெயா இதுவரை என்னத்தை நல்லது பண்ணி இருகாங்க. மக்களை முட்டல நினச்சு எல்லாத்தையும் அரசியலகுறது இந்த சொம்புங்களும் ஜெயாவும்...எதையாவது சாதிசிருகிங்கள ....காவேரி, மின்வெட்டு , இலங்கை பிரச்சினை எல்லாத்தையும் ஜ.....டாஸ்மாக் கை கொண்டு வந்ததே செய்தான்.... அந்த மிடாஸ் ............. யாருடைய கம்பெனி...............மத்திய அரசாங்கத்திடம் கலைஞர் மின்சாரம் பெரமால்தான் சமாளித்தார்..... இப்ப எதுக்கு மத்திய அரசாங்கம் மின்சாரம் கொடுக்கலைன்னு சொல்றிங்க... எங்களுக்கு நீங்களும் தன மின்சாரம் தர மாட்டேன்றீங்க. சென்னைக்கு மட்டும் கொடுக்றீங்க... நினச்சா எல்லோருக்கும் .பகிர்ந்து கொடுக்க முடியாதா. முதல்ல நீங்க கொடுங்க.... அப்றம் மத்திய அரசாங்கம் கிட்ட கேக்கலாம்.முடியலைன வாய் சவடால் பண்ணாம ஆக வேண்டிய வேலையை மட்டும் பாருங்க.....
அம்மா மீதுள்ள அனைத்து நம்பிக்கையும் போய் விட்டது. ஒவ்வொரு மக்களும் ரொம்ப ரொம்ப கஷ்டபடுகின்றனர். உன்ன முடியவில்லை உறங்க முடியவில்லை சாப்ட முடியவில்லை. குழந்தைகள் வயதானவர்கள் மிகவும் கஷ்ட படுகின்றனர். உண்மையில் நாம் ஜன நாயக நாட்டில் தான் வாழ்கின்றோமா என்ற சந்தேகம் வந்து விட்டது மொத்தத்தில்
தினம் தினம் செத்து கொண்டிருகோம்
கரண்ட் பிரசனை உடநடியாக தீர வேண்டும் என்றால் அது வெரும் குடிமகனால் முடியாது தமிழ்நாடு அரசு நாட்டுன் முக்குய தேவையான டாஸ்மாக்கில் மட்டும் கவணம் செலுத்துகிரது ஆண்டு வருமானம் 25,000 கோடி ருபாயாம் ஆகையால் தடைஇல்லா மின்சாரம் கிடைக்கும் வறை குடிக்கமாட்டோம் என்று போராட்டம் செய்தால் அரசு உடநடி நடவடிக்கை எடுக்கும் என்று நினைக்கின்றேன்
மத்தியில் முக்கியமான நான்கு மந்திரிகள். நல்ல நாடகம் நடக்குது. தமிழ் நாட்டிற்கு மின்சாரம் கொடுக்க கூடாது என்று. மூன்று வருடங்களாக கூடங்குளம் நாடகம், இபொழுது மின்சார பாதை இல்லை என்ற நாடகம். அரசியல் வாதிகளே எதில் எப்படி விளையாடுவது என்று உங்களுக்கு வரைமுறை இல்லையா. கலி காலம் முத்திப்போச்சு. பாவம் சாதாரண மக்கள் என்ன நடக்குது என்று தெரியாமல் முழிக்கின்றனர். என்ன செய்வது நேர்மையான தலைவர்கள் தமிழ் நாட்டில் இல்லை. ஒரு சிலர் இருந்து என்ன செய்ய....

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.