பரமக்குடி: "தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியாக, பரமக்குடியில் 500 கிலோ பாலிதீன் கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
நகராட்சிகள் தடை விதித்தும், பாலிதீன் பயன்பாடு அதிகரித்துள்ளது குறித்து, தினமலர் நாளிதழில் "நாலு படம், நாலு வரி' என்ற தலைப்பில் நேற்று படங்கள் வெளியானது. இதையடுத்து பரமக்குடி பெரிய பஜார், காந்திஜிரோடு, உழவர் சந்தையில் உள்ள 40 கடைகளில், 500 கிலோ பாலிதீன் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நகராட்சி கமிஷனர் அட்Œயா கூறுகையில், ""ஒவ்வொரு கடை உரிமையாளருக்கும் 250 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. பறிமுதல் செய்த பாலிதீன்கள், பிளாஸ்டிக் ரோடு அமைக்க பயன்படுத்தப்படும், என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.