சிவகாசி:அமைச்சர் ராஜேந்திரபாலாஜி உள்ளாட்சி பிரதிநிதிகள் பரிந்துரை செய்த முதியோர், ஊனமுற்றோர் உதவி தொகை மனுக்கள், விஜயகரிசல்குளம்
கண்மாயில் கிடந்தது. ஆர்.டி.ஓ., ரங்கன், தாசில்தார் சாந்தா ஆகியோர், திருத்தங்கல் வி.ஏ. ஓ., சிவகாசி ஆர்.ஐ.,யிடம் விசாரித்தனர்.
இரு அதிகாரிகளும் அலுவலகத்தில் இருந்து மனுக்கள் வெளியேறவில்லை என்கின்றனர். ஆர்.டி.ஓ., கூறுகையில்,""தவறு எங்கு நடந்துள்ளது என கண்டுபிடித்து,
நடவடிக்கை எடுக்கப்
படும்,''என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.