கெய்ரோ : எகிப்து அதிபர் முகம்மது மொர்சி தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதாகவும், அதிகளவிலான அடக்கு முறைகளை கையாள்வதாகவும் கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான போராட்டக்காரர்கள் அவரது மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். எகிப்து தலைநகர் மட்டுமின்றி அலக்சாண்ட்ரியா உள்ளிட்ட நகரங்களில் அதிபருக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.