புதுடில்லி: டில்லி அரசு திரும்ப ஒப்படைத்த மின்சாரத்தில் தற்போது ஆந்திரா மற்றும் கேரளாவிற்கு பகிர்ந்தளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. டில்லி அரசு தனது தேவை போக மீதமுள்ள 237.17 மெகாவாட் மின்சாரத்தை மத்திய மின் தொகுப்பிற்கு திரும்ப தந்துள்ளது. தற்போது இந்த மின்சாரம் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களான ஆந்திரா மற்றும் கேரளாவுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆந்திராவுக்கு 137.17 மெகாவாட்டும், கேரளாவுக்கு 100 மெகாவாட்டும் தற்போது மின்சாரம் போய்க் கொண்டிருக்கிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இது என்னங்கடா தமிழ்நாட்டுக்கு கொடுக்கணும்னா பாதை இல்லை என்கிறீர்கள். கேரளாவுக்கு கொடுக்கமுடியும். மு.க எல்லாம் நீர் பண்ணற வேலை. ஜெயா ஆளுவதால் தமிழகத்துக்கு கொடுக்காதே என்று சொல்ல கூடிய ஆள் தான் நீர். ஏற்கனவே கடல்நீரை குடிநீரை மற்ற ஜெயா முயற்சித்தபோது முட்டுக்கட்டை போட்டுவிட்டு உம்முடைய ஆட்சி வந்தவுடன் அந்த திட்டத்துக்கு சுற்றுசூழல் அனுமதி வாங்கினாய். ஒபாமா வெற்றி பெற்ற உடன் ராம்னி செய்த காரியம் ஒபாமாவை வாழ்த்தி என்னுடைய ஆதரவு உங்களுக்கு உண்டு என்று சொன்னது தான்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.