புதுடில்லி: இந்தியா வரும் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக்கின் பிறந்த நாளை ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலில் சிறப்பாக கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே புதிய விசா நடைமுறை குறித்து பேச்சு வார்த்தை நடத்துவதற்காக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் வரும் 11 தேதி இந்தியா வரவுள்ளார். இந்த பேச்சு வார்த்தையை பாகிஸ்தான் நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியினருக்கிடையே வரும் டிசம்பர் 25 முதல் துவங்கவுள்ள போட்டிகளை காண, இப்புதிய விசா முறை பயனளிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
உள்நாட்டுலேயும் ஆப்கானிஸ்தான் போன்ற வெளிநாடுகளின் வழியாக தீவீரவாதம் நடைபெறுவதை தடுக்க உண்மையிலேயே பாகிஸ்தான் அரசு கஷ்டப்படுகிறது அதற்க்கு நம்மைப்போன்ற அண்டைநாடுகள் ஆதரவு தெரிவித்து அவர்களை ஊக்கப்படுத்தி தீவீரவாதத்தை வேரோடு பிடுங்க எல்லா வகையிலும் உதவி செய்வது மிகவும் நல்லது. அண்டை நாடுகளின் நட்புறவே ஒரு நல்ல அரசின் நிலை

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.