சென்னை: காவிரி டெல்டா விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: காவிரி டெல்டா பகுதிகளில் கருகி வரும் சம்பா பயிர்களை காப்பாற்ற , டெல்டா விவசாயிகளுக்கு 2013-ம் ஆண்டு பிப்ரவரி வரை மும்முனை மி்ன்சாரம் வழங்கப்படும். இதன் மூலம் பகலில் 6 மணி நேரமும், இரவில் 6 மணி நேரமும் மின்விநியோகம் செய்யப்படும், மேலும் டீசல் பம்பு செட்டுகளை இயக்குபவர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 600 மானியம் வழங்கப்படும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.