வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
திருடர்களை தேர்வு செய்து தவறு செய்தது நாமே .முதலில் நம்மை நாம் திருத்திக்கொள்வோம் .அடுத்த தேர்தல் வரும் நினைவில்கொண்டு தேர்வு செய்வோம் .இல்லையேல் எந்த அரசியல் கட்சியையும் நம்பாமல் கருத்துக்களை தெரிவிப்பதோடு நில்லாமல் நண்பர்களே ஒரு மக்கள் புரட்சிசெய்ய ஒன்றினைவோம் .அமைதியான மக்கள் புரட்சி ஒன்றே இந்தியாவை விடிவுபாதைக்கு இட்டுச்செல்லும் .இந்தியாவில் இருக்கும் மொத்தக்கட்சியும் ஒருவகையில் திருடர்கள்.சிந்தனை செய்வீர் .அமைதியான அரசியல்கட்சிகளுக்கு எதிரான மக்கள் புரட்சியும் விலைக்கு ஓட்டை விற்க்காத மக்கள்சக்தியுமே இந்தியாவை மாற்றமுடியும்
மத்தியில் இருந்து சோனியாவின் தூதராக குலம் நபி வந்தபோது கூட முடிவை சொல்லாமல் ,ஓட்டெடுப்பின் போது தான் முடிவு செய்வோம் என்று மஞ்சள் துண்டு அறிவித்தபோதே ஏன் இன்னமும் இழுத்தடிக்கிறார் என்று இருந்தது. இப்போது தான் ஏன் இழுத்தார் என்பது புரிகின்றது . வால்மார்டிடம் இருந்து பண பட்டுவாடா கடைசி நிமிஷத்தில் நடக்கும் என்பது வாங்கி வாங்கி பழக்கப்பட்டவருக்கு தெரிந்துள்ளது. பட்டுவாடா செய்யப்பட்டதும், வாங்கியதற்கு சரியாக நடந்துக்கொண்டுள்ளார் போலிருக்கின்றது. இந்தியாவிலேயே மோசமான அரசியல்வாதிகள் என்று பட்டியலிட்டால், கருணா, மாயாவதி, முலாயம் மூவரும் முதலில் வருவார்கள். எவ்வளவு மோசமான ஜென்மங்கள், மக்களை பற்றி கவலையே இல்லாமல் கோடிகளை மட்டுமே எண்ணிக்கொண்டிருக்கின்றார்கள். பாவம் மக்கள்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.