புதுடில்லி : உலகின் பிற நாட்டினரை விட இந்தியர்களின் ஆயுள் காலம் அதிகமாக உள்ளதாகவும், அவர்கள் 40 வயதிற்கும் மேல் வாழ்வதாகவும் சமீபத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1970 ல் இருந்து 2010 ம் ஆண்டு வரை பிறந்தவர்களின் ஆயுள் காலத்தை கணக்கிடுகையில் சராசரியாக ஆண்களின் ஆயுள் 15 வருடங்களும், பெண்களின் ஆயுள் 18 வருடங்களும் அதிகரித்துள்ளது. பிரிட்டனை சேர்ந்த பிரபல மருத்துவ பத்திரிக்கையான லான்செட், 5 ஆண்டுகளுக்கு மேல் இந்தியா உள்ளிட்ட 50 நாடுகளைச் சேர்ந்த சுமார் 300 நிறுவனங்களைச் சேர்ந்த 486 பேரைக் கொண்டு ஆயுட்காலம் குறித்து நடத்திய ஆய்வில் இந்த தகவல் பெறப்பட்டுள்ளது.
இந்தியர்களின் ஆயுட்காலம்:
இந்தியர்களின் ஆரோக்கியம்:
ஆரோக்கிய குறைவிற்கான காரணம்:
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
புகை பிடித்தலைக் கெட்ட பழக்கமாகக் கருதும் நாம், மூக்கு முட்ட சப்பிடுவதை அவ்வாறு கருதுவதில்லை. நெய்யில் செய்த இனிப்புகள் பண்டங்களை விரும்பி உண்கிறோம். நம் உணவு வகைகள் ஒன்றும் பிரமாதமானவை அல்ல. அதே போல மேலை நாட்டு துரித உணவு வகைகளில் குறைபாடு இருப்பினும், அவர்களது உணவு முறை அனைத்தும் தவறானது அல்ல. அவர்களிடம் பல நாடுகளில் நல்ல முறைகளை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் அதிகமாகி வருகிறது. நம்மிடம் அது இல்லை. அப்படியே ஏற்றாலும் அவர்களது கெட்ட பழக்கங்களை விரைவாக ஏற்றுக் கொள்கிறோம்.
மற்ற நாட்டவர்கள் இந்தியர்களின் கலாசாரத்தையும் உணவு பழக்கவழக்கங்களையும் யோகா போன்ற உடற்பயிற்சிகளையும் பின்பற்ற தொடங்கி விட்டனர்... ஆனால் இந்தியர்கள் மேலை நாட்டு நாகரீகத்தையும் பாஸ்ட் பூட் உணவு வகைகளையும் ருசிக்க ஆரம்பித்து விட்டார்கள்... அதனால் வந்ததன் விளைவு இது... இனியும் மோசமாகும்.... விரைவில் வருகிறது வெளிநாட்டில் விலை போகாத பொருட்கள் - சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு திட்டம் மூலம்.. சட்டுன்னு சாப்பிட்டு பொட்டுன்னு போகவேண்டியது தான் பாக்கி....
வாழ்க வழமுடன் .. வேதாத்திரி மகரிஷியின் காயகல்ப பயிற்சியும், உடற்பயிற்சியும், தியானமும் நல்ல உடல் ஆரோக்கியத்துடனும், மன்த்திடனும் நீண்ட ஆயுளுடனும் வழ வழிவகுக்கும் .. மகரிஷியின் பயிற்சிகள் மதம், மொழி, இனம் எல்லாவடிர்க்கும் அப்பாற்பட்டது... பயில்வோம், வாழ்வோம், நன்மை பயப்போம் ... வாழ்க வையகம், வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.
எத்தனையோ சுகாதாரகீடுகள் இருந்தாலும் பெரும்பாலும் இந்தியர்கள் பலர் ஒழுக்கமா வாழ virmbukiraargal . நல்ல எண்ணம் நல்லமனம் கட்டுப்பாடு (உணவு விஷயத்துலே)கடைபிடிப்பதால் கூட நீண்ட ஆயுள் இருக்கலாம், முக்கியமா சிலர் தவிர பலர் எல்லோரும் நன்னா இருக்கணும்னு வாழ்த்துராக .பி ஹாப்பி லெட் அதர்ஸ் பி ஹாப்பி என்று எண்ணுகிறார்கள்

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.