காங்கிரசுடன் இணக்கம்?
அகில இந்திய அளவில், செல்வாக்குள்ள மாநிலக் கட்சிகளுடன், கூட்டணி
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
ஏன் இந்த கருத்தை யாருமே பகிர்ந்து கொள்ளவில்லை என்பது புரியவில்லை, அதாவது விறைப்பாக இருந்தால் நாம் எதுவும் சாதிக்க முடியாது என்று உணர்ந்து எதுவாக காங்கிரஸ்சிடம் சரண்டர் ஆகிவருகிறார். இனி தமிழ்நாட்டிற்கு கரண்ட் கிடைக்கும், தண்ணி கிடைக்கும், நிதி கிடைக்கும். இப்போவாவது அம்மாவிற்கு புத்தி வந்ததே இனி நம்ம தமிழ்நாட்டிக்கு நல்ல காலம் தான்.
முதல்வர் ஜெயா மத்திய அரசு நிகழ்சிகளில் கலந்து கொள்வது ஆரோக்கியமான விஷயம். பாராட்ட வேண்டும். மத்திய அரசுடன் இணக்கமான சமயத்தில் சாதிக்க கொள்ள வேண்டும். கொள்கை அளவில் சண்டை போடாலாம். அதுதான் ராஜதந்திரம். பீகார் முதல்வர் நல்ல எடுத்துகாட்டு. பா.ஜ.க கூட்டணியில் இருந்தாலும், ஜனாதிபதி தேர்தலில் பிரனாபை ஆதரித்து தான் மாநிலத்துக்கு 20,000 கோடி வாங்கி கொண்டார். புத்திசாலித்தனம்...முதல்வர் ஜெயா அந்த வழியில் சென்றால் பாராட்டுவோம்.
As I said earlier, every movements of Tamil Nadu Chief Minister who is the intellectual personality, is some constructive meaning.
To win on Central election, there is no need for ADMK to approach Congress for alliance, instead, Congress should approach ADMK for alliance because ADMK Chief is a IRON LADY. I wish her to become the PRIME MINISTER OF INDIA.
மத்திய அரசின் விழாவாக இருந்தாலும் இந்த மாநிலத்தின் முதல்வர் மக்கள் பயன் படகூடிய விழாவில் கலந்து கொள்வதை கூட்டணி அச்சாரம் என்று சொல்லுவது ஏற்பதுடையது அல்ல. மேலும் அதிமுக வெற்றி பெற்றதுமே முதல்வர் அம்மா அவர்கள் தெள்ள தெளிவா சொன்னார்கள் மத்திய அரசுடன் மோதல் போக்கை கடை பிடிக்க மாட்டான் என்று சொன்னதை நினைவு கூர்ந்து பார்க்க வேண்டும். ஆனால் மத்திய அரசு மண்ணெண்ணெய்குறைப்பு மத்திய தொகுப்பில் இருந்து மின்சாரம் கொடுக்காதது இது எல்லாம் மத்திய அரசு கூட்டணி தர்மம் என்ற காரணத்தால் சில நிர்பந்தவாதிகளால் முட்டு கட்டை போடுவதால் வழங்குவதை குறைக்கிறது. அதானல் அது எல்லாம் மத்திய அரசு செய்கின்ற தவறு.ஆனால் அதை எல்லாம் பொருட் படுத்தாமல் மக்களுக்கு பயன் படகூடிய விழாவில் பங்கேற்றது பாராட்டகூடியது .இவர் கலந்து கொண்டதால் அங்கே ஒருவர்க்கு தூக்கம் இல்லாமல் புலம்ப போகிறார் . எப்படி இந்த அம்மாவை கூப்பிட்டு விழா நடத்தலாம் என்று புலாகிதம் அடைய போகிறார் .

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.