திருநெல்வேலி
: மானூர் அருகே அழகுமுத்துக்கோன் சிலை அவமதிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக
ஒருவர் கைது செய்யப்பட்டார். மானூர் அருகே தெற்குப்பட்டியில் கடந்த
29ம்தேதி அழகுமுத்துக்கோன் சிலை அவமதிக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதி
மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. சிலையை அவமதித்தவர்களை கைது
செய்ய வலியுறுத்தி மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில்
ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். தாசில்தார் தலைமையில்
சமாதானக்கூட்டம் நடந்தது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பாக தெற்குப்பட்டியை சேர்ந்த இசக்கிப்பாண்டியை போலீசார் கைது செய்துள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.