திருநெல்வேலி : நெல்லையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பா.ம.க., நிர்வாகி கைது செய்யப்பட்டார். தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு பூட்டு மாட்டும் போராட்டம் இன்று நடக்கும் என பா.ம.க., சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக பா.ம.க., நிர்வாகிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டு வருகின்றனர். நெல்லை ஜங்ஷன் போலீசார் பா.ம.க., துணை பொதுச்செயலாளர் வியனரசுவை கைது செய்தனர். மாநகர் மாவட்ட செயலாளர் சீயோன் தங்கராஜ், அமைப்பு செயலாளர் ரவிதேவேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.