வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
ஏற்க்கனவே தாழ்த்தப்பட்டவர்கள் என்று கூரிக்கொண்டு தரம் தாழ்ந்து நடப்பது போதாதென்று பதவி உயர்விலும் இட ஓதிக்கிடு என்பது இன்னும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும், இதனால் என்றும் சாதியை ஒழிக்க முடியாது இன்னும் ஒரு தாழ்த்தப்பட்டவர் கூட்டம் உருவாகும் so நாட்டிற்கு ஒரு நல்ல சுயநலமில்லாத நடு நிலைமையுள்ள தலைவன் வேண்டும் அதுவரை இந்த கேடுகெட்ட சாதி மத பிரிவினைவாதிகளினால் நம் நிம்மதி கெடும் அதில் எந்த குழப்பமும் இல்லை. யாரோ already கோர்ட்டுக்கு போவதற்கு ரெடி ஆகிவிட்டார்கள் என்று தெரிகின்றது அனாலும் நாடாளுமன்றத்தில் இயற்றிய சட்டத்தை கோர்ட் ஒன்றும் செய்ய முடியாது. எல்லாம் அவன் செயல். வாழ்க வளமுடன்.
பணி நியமனத்தின்போது இடஒதுக்கீடு தேவை தான். உள்ளே நுழையும்போது குறிப்பிட்ட சதவீதம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒதுக்கீடு செய்வது சமத்துவத்திற்கு வழிகோலுகிறது. ஆனால் பதவி உயர்வின் போது மீண்டும் ஒரு ஒதுக்கீடு வரும்போது பணியில் ஒருவரின் கீழ் பணிபுரிதுவிட்டு சிறிது காலம் சென்று அவருக்கே அதிகாரியாகும் வாய்ப்பு வரும்போது. இளையவருக்கும் ஒரு நெருடல் இருக்கும் பணியில் முதிர்ச்சி பெற்றவருக்கு ஒரு விரக்தி ஏற்படும். அதனால் துறை அளவில் ஒரு விரும்பத்தகாத சோர்வு ஏற்படும். . திறமை குறைவு ஏற்படும் என்ற வாதத்திற்கே நான் போகவில்லை. ஒரு இளைய அமைச்சர், சக முதிய அமைச்சர்களுக்கு பின்னால் முதல்வர் ஆகலாம். அது அவர்கள் கட்சியின் எம் எல் எ க்கள் கொடுக்கும் ஆதரவை பொருத்தது. ஆனால் அரசு பணியில் சேர்ந்தால் அந்த வரிசைஇடம் எதாவது தண்டனை பெற்றால் தான் பின்னுக்கு தள்ளப்பட வேண்டும். எதோ வாக்குகள் பெறவேண்டும் என்ற அரசியல் நோக்கத்திற்காக செய்கிறார்கள்.ஏற்கனவே backlog vacancies மொத்தமாக தேர்வு செய்யும் போது ஒரு சமயத்தில் அவர்கள் 75 % மேல் அதிகாரிகளாக இருக்கும் வாய்ப்பு வருகிறது இந்த நிலையில் பதவி உயர்வில் ஒதுக்கீடு என்பது மற்றவர்களை இன்னும் பின்னுக்கு தள்ளும் என்பது உண்மை
ஆட்டு மந்தைகளை நம்பி நாம் நமது தேசத்தை ஒப்படைத்துள்ளோம்...... சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை முதலில் எதிர்த்தார்கள், பின்பு அனைத்துக் கட்சிகளின் அமோக ஆதரவு.....இதுவும் அப்படியே ஆகி விட்டது..... நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன், நீ அழுகிற மாதிரி நடி. நடுவுல இருக்கிறவர்கள் கண்ணில் மன்னைத்தூவிட்டு நாம நினச்சேத செய்வோம்....நல்ல நாடகம்......எப்படியோ நிறைய பேரு விருப்பு ஓய்வு எடுத்துட்டு போகப் போறது நிச்சயம்......தாழ்த்தப்பட்ட மக்களின் மீது பிற பிரிவினருக்கு இதனால் வெறுப்புணர்ச்சி வராதா?...இதற்குப் பிறகுமாவது மேலும் சலுகைகளை எதிர்பாராமல் பிரிவினை இல்லாத சூழல் உருவாக அனைவரும் முன்வர வேண்டும்....அரசியல் பொறியில் வெற்றி எனும் இரைக்காக வைக்கப் படும் சிறு உணவுத்துண்டு தான் இந்தச் சலுகைகள் யாவும்.....எப்படியோ இன்னும் சில காலத்தில் ஜாதி மாறும் மசோதாக்கள் நிறைவேறினாலும் ஆச்சர்யம் இல்லை......வாழ்க பாரதம்...
பணி நியமனத்தில் இட ஒதுக்கீடு என்பதே தவறான விஷயம். கல்விக்கான இட ஒதுக்கீடும், போட்டி தேர்வில் சலுகைகளுமே நியாயமானவை. பணி நியமனம் மற்றும் பதவி உயர்வு, இரண்டுமே தகுதி மற்றும் திறமை அடிப்படையில் மட்டும் வழங்கப்பட வேண்டும். இல்லை எனில் வரும் ஆண்டுகளில் இந்தியா வல்லரசாவது என்பது கனவாகவே போய்விடும். நாட்டின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் திறமையான பணியாளர்களின் பங்களிப்பில் தான் ஏற்பட முடியும். குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர் திறமை குறைந்தவராக இருந்தாலும் அவருக்கு உயர் பதவி வழங்கப்பட வேண்டுமெனக் கூறுவது கேலிக்கூத்துதான். இந்தியாவில் மற்றும் தான் இப்படியெல்லாம் நடக்க முடியும். பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்....

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.