புதுடில்லி: டில்லியில் பஸ்சில் மருத்துவ கல்லூரி மாணவி ஒருவர் கற்பழிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக சட்டம் ஒழுங்கு மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் கேட்டு பா.ஜ., உள்ளிட்ட எதிர்கட்சியினர் பார்லி.,யில் குரல் எழுப்பினர்.
டில்லியில் பஸ்சில் சென்ற மருத்துவ மாணவியை ஒரு கும்பல் கற்பழித்து தாக்கி பஸ்சில் இருந்து தூக்கி வெளியே வீசி சென்று விட்டது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியிருக்கிறது.
இன்று லோக்சபா துவங்கியதும் கேள்வி நேரத்தை ஒத்திவைத்து இந்த விவகாரம் குறித்து விவாதிக்க நோட்டீஸ் வழங்கியது. ஆனால் சபாநாயகர் நிராகரித்தார். இதனால் கூச்சல் குழப்பம் நிலவியது.
ராஜ்யசபா ஒத்திவைப்பு :
மாணவருக்கு ஆபரேஷன்:
சுஷ்மா சுவராஜ் பேட்டி:
போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை:
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
பாராளுமன்றமே ஜனநாயக கற்பழிப்பு செய்துகொண்டிருக்கும் பொழுது கற்பழிப்பு என்பது அவர்களுக்கு ஒரு சின்ன விசயம். எத்தனை கூட்டத்தொடர்கள் வீணடிக்கப்பட்டன? எத்தனை மசோதாக்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன? ஐந்து பத்து திருடியவர்கள் சிறையிலும், கோடி கோடியாக நாட்டை கொள்ளை அடித்தவர்கள் ஜாலியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்திய திருநாட்டின் சட்டம் ஒழுங்கு .,மனிதாபிமானம் சீர் குலைந்து கொண்டிருக்கின்றது மத்திய அரசு துபாயில் கொண்டுள்ளது நடு வீதியில் மற்றவர்கள் பயம் கொள்ளும்படி தூக்கிலிடுங்கள் அந்த கயவர்களை மரண தண்டனையை எதிர்க்கும் மனித உரிமைகள் அமைப்பு இப்போது எங்கு சென்றுள்ளனர் என்ன செய்து கொண்டுள்ளனர் ?எதை புடுங்கி கொண்டுள்ளனர் ?
இதில் விவாதம் செய்யவோ, அமளியில் ஈடுபடவோ என்ன இருக்கிறது....குற்றங்களுக்கான தெளிவான ஆதாரங்கள் உள்ள நிலையில் மிகக் கடுமையான தண்டனைகள் பகிரங்கமாக நிறைவேற்றப் பட வேண்டும்.....நமது நாட்டில் அனைத்துத் துறைகளிலும் பெண்கள் முன்னேறி வரும் இதே வேளையில் பெண்களுக்கெதிரான வன்முறைகளும் வளர்ந்து வருவதைக் களைந்தே தீர வேண்டும்....அம்மாநில முதல்வரும் பெண்ணாக இருக்கும் பட்சத்தில் அதற்கான தீவிர நடவடிக்கைகள் எடுத்தேயாக வேண்டும்.....இவர்களைப் போன்ற மனிதத்தன்மையற்ற குற்றம் புரிந்தவர்கள் வாழ்ந்தென்ன லாபம்...சமூக சீர்கேடேயன்றி வேறொன்றுமில்லை....சவுதி அரேபியாவில் நிறைவேற்றப்படும் தண்டனை இவர்களுக்கு வழங்கப் பட வேண்டும்...

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.