வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
மழை (நீர்) பொய்த்து போகும் காலம் எல்லாம் நடைபெறும் ஒரு நிகழ்வு இது... எப்போதும் இயற்கையையே நம்பி விவசாயம் டெல்டா மாவட்டங்களில் நடை பெற்று வருகிறது... இதற்கு இழப்பு அளித்தால் மட்டும் தீர்வு ஏற்படப்போவதில்லை... ஏதேனும் நிரந்தர தீர்வு காண அரசாங்கம் முயற்சி செய்ய வேண்டும்... விவசாயம் மட்டுமே டெல்டா மாவட்ட மக்களின் தொழில்.. அதனை முன்னேற்றமடைய செய்ய வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.. உரிய பாசன வசதிக்கு நிரந்தர தீர்வு ஏற்ப்படுத்த வேண்டும்.. ஒவ்வொரு முறையும் குறுவை சாகுபடிக்கும் சம்பா சாகுபடிக்கும் கர்நாடகம் மூலம் காவேரி நீரை எதிர்பார்ப்பது இனி மேலும் முட்டாள்தனம்.. தன் கையே தனக்குதவி என்பது போல் இறைவன் கொடுக்கும் சிறிய மழையையும் உரிய முறையில் சேகரித்து உரிய நேரத்தில் விவசாயிகளுக்கு அளித்தால் மிகவும் சிறப்பாக அமையும்... அரசாங்கம் உரிய நடவிடிக்கை எடுக்குமா? அல்லது சிரமம் ஏற்ப்படும் போது மட்டும் நிவாரணம் என்கிற பெயரில் ஒரு சில விவசாயிகள் மட்டும் குறிப்பிட்ட ஒரு தொகையை நிவாரணமாக பெறுகிறார்கள். இதிலும் அரசியல் பல வழிகளில் விளையாடியும் அதிகாரிகள் சுருட்டியும் எஞ்சி கிடைப்பது ஒரு சிறு தொகையே... மகசூலை விதைத்தவர் அறுவடையை இழந்ததோடு நாட்டுக்கும் பேரிழப்பு... அரசாங்கம் உரிய, சீரிய, தொலைநோக்கு நடவடிக்கை எடுக்கும் என நம்புவோம்.... வாழ்க விவசாயம் வளர்க இவ்வையகம்...
விவசாயிகளின் நலனில் அக்கறை உள்ள முதல்வரின் விஜயம்..பொய்த்துப்போன மழையில் வாடும் உள்ளங்களுக்கு கருணை உள்ளத்தோடு கண்டிப்பாய் நல்லதோர் அறிவிப்பை வெளியிடுவார். 1972 களில் ஆட்சி புரிந்த கருணாவின் ஆட்சி போல் அல்லாமல்..செயற்கை மழை பெய்விக்க ஹெலிகாப்டர் மூலம் ரசாயன பொடி தூவுகின்றேன் என்று சொல்லி ஏமாற்றி அதிலேகூட ஊழல் செய்த உள்ளத்தை போல் அல்லாமல்..சொந்த மனைவி பேரில்..தாயின் பேரில் "உளுத்தம்பருப்பு" அரிசிக்கு கூட தங்களது பெயரை சூட்டி மகிழ்ந்த கல்நெஞ்சம் போல் அல்லாமல்..அம்மாவின் விஜயம் தாயுள்ளம் போல கருணை செய்வார்கள்..அரிசியில் ஊழல் செய்தவர்கள்..விவசாயிகள் பயன்படுத்தும் உரங்களில் கூட "ஊழல்" செய்து பணம் பண்ணிய முதல்வர் இருந்த பழைய தமிழகம் போல் அல்ல..இன்றைக்கு போராடி நீர் பெற்று தந்தார்..விஜயம் செய்து அருமையான அறிவிப்பை நெஞ்சில் பால் வார்க்க வருகின்றார். மாறுபட்ட முதல்வர்..தனக்கென வாழா..தாரணி போற்றும் முதல்வர்..அம்மா என்கிற தாயுள்ளத்தோடு வரும்போது...பலருக்கும் பாவிகளுக்கும் பதைபதைக்கும்..வீண் பழி சொல்லி குடல் கருக விமர்சிப்பார்கள்..டெல்டா விவசாயிகளின் நலன் காக்கும் நல்ல முதல்வர்..விவசாயிகள் அறிவார்கள்..வீணர்கள் பற்றி கவலை இல்லை..
விவசாயிகள் படிக்கபட்டுள்ளார்கள் என்று தெரிந்தவுடனேயே அந்த பகுதி அதிகாரிகள் தானே சுறுசுருப்ப்பு அடைய வேண்டாமா ... முதல்வர் வருகிறார் என்றவுடன் தான் சுறுசுறுப்பு அடைய வேண்டுமா...விவசாய மந்திரி , அந்த தொகுதி எம் எல் ஏக்கள் எல்லாம் என் அவர்களை சுறுசுறுப்பாக வில்லை ... எல்லாமே அம்மா என்றால் , மக்கள் அம்போ தான் ...
டெல்டா மாவட்டத்தில் உள்ள பொதுப்பணி, வேளாண், வருவாய் துறைகளின் அதிகாரிகள் ஏன் திடீர் சுறுசுறுப்பு அடைய வேண்டும் .? முதல்வர் வந்து இவர்களையா பார்க்க போகிறார். ஹெலிகாப்டரிளிருந்தவாறே ஒரு ரவுண்ட் அடித்து விட்டு போவதற்கு ஏன் இத்தனை பில்ட் அப் .....எப்படியோ, கலைஞர் நிவாரணம் கொடுக்க வேண்டுமென்று அறிக்கை விட்டதுடன் திமுக எம்பிக்களை பிரதமரை சந்தித்து கோரிக்கை வைத்ததற்கு கிடைக்க போகும் நன்மையாக விவசாயிகளின் துயருக்கு ஆறுதலாக பயணம் அமையட்டும். .
நொந்த விவசாயிகளுக்கு பலன் வருமா ?? வராது... அரசாங்கக் கணக்குலே, தனி விமானச் செலவு, அல்லக்கை மந்திரிகள் புடை சூழ வரவேற்ற செலவு, ஆயாம்மாவுக்கு தனி A.C கக்கூஸ் கட்டின செலவுன்னு ஒரு நாலு ஐந்து கோடி விரயம் தான் ஆகும்... அந்த பணத்தை விவசாயிகளுக்காக கஞ்சித் தொட்டி கட்டி ஒரு வேளை கஞ்சி விட்டோ, அல்லது சிறு விவசாயிகளுக்கு கடனை ரத்து செய்யவோ செலேவு செய்ய அதை பயன் படுத்திக் கொள்ளலாம்.. ஸ்ரீரங்கத்தில் பட்டுச் சேலை கட்டிக் கொண்டு வருபவர்கள் வெட்டி சோறு திங்க கோவில் பணத்தை செலவிடுவதை திருப்பி, இங்கே மானத்தை மறைக்க துணி கட்டி, வானத்தை பார்த்து வயிற்றில் ஈரத்துணி கட்டிக்கிட்டும் இருக்காளே கருப்பி ஒருத்தி.. அவள் குடும்பத்துக்கு செலேவு செய்ய சொல்லுங்கள்.. அங்கே அவகளுக்கு போடுவதை, இங்கே இவகளுக்கு போடுங்கள்.. புண்ணியம் பெருகும்... மழை விழும்..

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.