Advertisement
ஓ.பி.எஸ்., தம்பிக்கு நிபந்தனை முன்ஜாமின்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள் : டிசம்பர் 19,2012,00:41 IST
மாற்றம் செய்த நாள் : டிசம்பர் 19,2012,00:48 IST

மதுரை :பெரியகுளம் அருகே, ஒருவரை தற்கொலைக்கு தூண்டியதாக பதிவான வழக்கில், அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சகோதரர் ராஜாவிற்கு, மதுரை ஐகோர்ட் கிளை, நிபந்தனை முன் ஜாமின் வழங்கியது. பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டி நாகமுத்து, 21. இவர், டிச.,7 ல் தற்கொலை செய்துகொண்டார். இவரை தற்கொலைக்கு தூண்டியதாக அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரரும், பெரியகுளம் நகராட்சி தலைவருமான ஓ.ராஜா, டி.கள்ளிப்பட்டி பாண்டி உட்பட சிலர் மீது, தென்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். பொய் புகார் அடிப்படையில், அரசியல் காரணங்களுக்காக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆதலால், முன்ஜாமின் வழங்க வேண்டும் என, ராஜா,பாண்டி,சிவகுமார்,லோகு, சரவணன் ஆகியோர், மனு தாக்கல் செய்தனர். நீதிபதி சி.டி.செல்வம் முன்னிலையில், மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல், ஆர்.காந்தி ஆஜரானார். ராஜா, பாண்டி, நான்கு வாரங்களுக்கு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சம்பந்தப்பட்ட போலீசில் ஆஜராக வேண்டும். மற்றவர்கள், இரண்டு வாரங்களுக்கு தினமும் ஆஜராக வேண்டும் என, நீதிபதி உத்தரவிட்டார்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (3)
R.BALAMURUGESAN - Muscat,ஓமன்
19-டிச-201210:02:05 IST Report Abuse
R.BALAMURUGESAN ...இது போன்ற அரசியல் பின்புலம் உள்ள குற்றவாளிகளுக்கு, ஜாமீனோ, முன் ஜாமீனோ அளிப்பதே மாபெரும் தவறு... இது போன்ற செயல்களால்தான் குற்றங்கள் பெருகுகிறது, வழக்குகள் இழுத்தடிக்கப்படுகின்றன...
Rate this:
1 members
0 members
0 members
Share this comment
Guru - Batam,இந்தோனேசியா
19-டிச-201206:38:55 IST Report Abuse
Guru இவர் குற்றவாளியாக இருப்பாரோ என்ற சந்தேகம் வலுக்கிறது
Rate this:
0 members
0 members
11 members
Share this comment
R.BALAMURUGESAN - Muscat,ஓமன்
19-டிச-201210:10:23 IST Report Abuse
R.BALAMURUGESAN...வேறு பல பத்திரிக்கைகள், மேற்படி டீகடைகாரரின் தம்பி பற்றியும், இந்த விஷயத்தைப் பற்றியும் விலாவாரியாக எழுதியுள்ளன வாங்கி, என்ன நடந்தது என்று அறிய, நன்றாக படிக்கவும்... மேலும் அந்த பகுதிகளில் சென்று விசாரிக்கவும், இந்த மேற்படி ஆளின் அடாவடியை பற்றி......
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.