Advertisement
சீரியசான விவாதத்தில் சிரித்த முகத்துடன் இருந்த சுக்லா
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 19,2012,04:16 IST
மாற்றம் செய்த நாள் : டிசம்பர் 19,2012,04:18 IST

புதுடில்லி: டில்லியில் 23 வயது மருத்துவ மாணவி ஓடும் பஸ்சில் கற்பழித்து தூக்கி வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக பார்லிமென்ட்டின் இரு அவைகளில் சீரியசான விவாதம் நடந்து கொண்டிருக்க, ராஜ்யசபையில் காங்.எம்.பி. ஒருவர் சிரித்த முகத்துடன் பதில் அளித்து பேசியதால் , சக எம்.பி.க்கள் கடும்அதிருப்தி அடைந்தனர். நேற்று பாராளுமன்றம் கூடியதும், டில்லியில் மருத்துவ மாணவி கற்பழிப்பு சம்பவம் தான் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.அப்போது ராஜ்யசபையில் பா.ஜ. வைச் சேர்ந்த ராஜ்யசபா பெண் எம்.பி. மாயா சிங், எழுந்து கற்பழிப்பு சம்பவம் தொடர்பாக அரசின் நடவடிக்கை என்ன என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளிக்க வேண்டிய காங். கட்சி எம்.பி.யும் பார்லிமென்ட் விவகாரத்துறை இணை அமைச்சருமான ராஜிவ் சுக்லா ,சிரி்த்த முகத்துடன் எழுந்து பதில் அளித்தார். அவையில் அனைவரும் படு சீரியசாக விவாதித்துக்கொண்டிருந்த நிலையில் சுக்லாவின் முகம் சிரித்த முகத்துடன் இருந்துள்ளதை சபை கேமிராவில் பதிவாகியிருந்தது. இதனால் சக எம்.பி.க்கள் சுக்லாவின் நடத்தையை கண்டு அதிருப்தி ‌அடைந்தனர்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (7)
S. ரெகுநாதன் - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
19-டிச-201211:47:18 IST Report Abuse
S. ரெகுநாதன் மந்திரி பதவிக்கே கேடு...இந்த ஆளை மந்திரி பதவியிலிருந்து முதலில் தூக்கவேண்டும்...
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
19-டிச-201210:06:39 IST Report Abuse
அறிவாலயம் c / o போயஸ் சிரித்தது.... வாய்ப்புக் கிடைத்ததற்காகவாக்காகவா கிடைக்காமற்போனதற்காகவா( புரிய வேண்டியவர்களுக்குப் புரியும் )
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
saravanan - chennnai  ( Posted via: Dinamalar Android App )
19-டிச-201209:48:43 IST Report Abuse
saravanan தர்மபூபதி் சொல்வது சரிதான். பணம், அதி்காரம் இருந்தால் சில செய்தி்களை மறைக்க முடியும்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
dori dori domakku dori - nisova,மான்ட்செரட்
19-டிச-201209:19:02 IST Report Abuse
dori dori domakku dori பாம்பு வந்து கடிகையில் , பாழும் உடல் துடிக்கையில் , யார் முகத்தில் வரும் இந்த சிரிப்பு - என்று பாடியதும் பொய்யோ ????
Rate this:
0 members
0 members
7 members
Share this comment
Krishnamoorthy Srinivasa Rao - delhi,இந்தியா
19-டிச-201209:08:21 IST Report Abuse
Krishnamoorthy Srinivasa Rao சுக்லா உத்தர் பிரதேஹ்ச மாநிலத்தை சேர்ந்தவர் போலும்.. இவர்களிடம் இதைத்தான் எதிர்பார்க்க முடியும்..
Rate this:
0 members
0 members
11 members
Share this comment
Paradesi Indian - Seoul,தென் கொரியா
19-டிச-201208:04:10 IST Report Abuse
Paradesi Indian இடுக்கண் வருங்கால் நகுக......கேனயன்களா......அப்புறம் அழுதுகிட்டே பதில் பண்ணவா?....அவர் இயல்பாக பொறுமையாக பதில் கூற வேண்டிய கட்டாயம்....இதில்....மற்றவர்கள்.....இப்படி சொல்ல என்ன காரணம்.....எனக்கு புரிய வில்லை......
Rate this:
12 members
0 members
4 members
Share this comment
Senthil - Chennai,இந்தியா
19-டிச-201207:14:16 IST Report Abuse
Senthil இது போன்ற ஜென்மங்களால் தான் பார்லிமென்ட் மக்கள் மத்தியில் மரியாதை இழக்கிறது.
Rate this:
0 members
0 members
13 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.