புதுடில்லி : நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும் டில்லியில் நடைபெற்ற பாலியல் பலாத்கார சம்பவம் தொடர்பாக நாடு முழுவதும் இருந்து கருத்து கூறி பெண்கள் தெரிவித்துள்ளனர். ஐதராபாத்தில் இரவு நேர பஸ் பயணம் பெண்களுக்கு பாதுகாப்பானதாக இல்லை எனவும், மும்பையில் இரவில் போலீஸ் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் எனவும் பெண்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இரவு நேரங்களில் காலியாக உள்ள ரயில்பெட்டிகளை தவிர்க்க வேண்டும் எனவும், அங்கு போலீஸ் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் எனவும் பெண்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.