புதுடில்லி : டில்லி மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக நியாயம் வழங்க வேண்டும் எனவும், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி பெண்கள் அமைப்பினர் டில்லியில் உள்ள போலீஸ் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். கைகளில் பதாகைகள் ஏந்தியபடி அவர்கள் கோஷம் எழுப்பி வருகின்றனர். இதே போன்று டில்லியின் பல்வேறு பகுதிகளிலும் பெண்கள் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.