வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
எங்கள் பொள்ளாச்சியில் இரவு நேரங்களில் கேரளா கழிவுகள் கொட்டப்படுகின்றன. மேலும் நம் மக்கள் கோழி கழிவுகளை கொட்டுகிறார்கள். நம்மால் அவர்கள் வரும் நேரம் கணிக்க முடியவில்லை. யாரும் இல்லாத நேரம் கொட்டிவிட்டு சென்றுவிடுகிறார்கள். நம் மக்களை நாமும் கேரளாவில் இருந்து வரும் கழிவுகளை செக் போஸ்டும் கவனிக்கவேண்டும். இதுதான் வழி.
தண்ணீர் தரமுடியாது என்று நீட்டி முழக்கும் இந்த தமிழ் விரோதிகள், கழிவுகள் கொட்ட மட்டும் தமிழ்நாட்டை நாடுவது ஏன்? தைரியம் இருந்தால் வேறு எங்காவது கொண்டுபோய் கொட்ட வேண்டியதுதானே? முதலில் அவர்கள்மீது பாயட்டும் குண்டர் சட்டம். அதற்கு துணைபோகும் செக் போஸ்ட் காவலர்கள் மீதும் நடவடிக்கை தேவை. அந்தப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், போராட்டம் நடத்தும் எண்ணத்தைக் கைவிட்டு, அவர்களனைவரும் ஒன்று சேர்ந்து கழிவுகளைக்கொட்டுவோரையும், அதற்கு விலைபோகும் தமிழர்கள்/காவல் துறையினர் மீதும் தாங்களே தாக்குதல் நடத்தி அவர்களைப் பிடித்து குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கக் கோரி வலியுறுத்தலாம்.
...அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கிறார்களோ இல்லையோ... மக்கள் இதை தடுக்க முறையாக முயற்சி செய்ய வேண்டும்... செக்போஸ்டுகளில் எல்லாம் மாமூல் வேட்டைதான் நடைபெறுகிறது... அவர்கள் ஒழுங்காக இருந்தால், தங்களின் பணியை ஒழுங்காக செய்தால் போதும் எல்லாம் நல்ல படியாக நடக்கும்... அப்படியில்லாத போது, மக்கள்தான் போராட வேண்டும்...
முட்டை, கோழி, etc இதல்லாம் தமிழ்நாட்டிலிருந்துதான் வருகிறது, அவர்களுக்கு தேவையானதை எடுத்தது போக மீதியை (மீதி கழிவுகளை) தமிழ்நாட்டுக்கே திருப்பி அனுப்புகிறார்கள். தமிழ்நாட்டில் தமிழர்களிடம் ஒட்ற்றுமை என்பது துளியும் கிடையாது. கேரளாவிலோ கேட்கவே வேண்டாம். கேரளாவில் வாழும் தமிழர்கள், தாங்கள் தமிழர்கள் என்று கூரிகொள்வதேயே அவமானமாக நினைகிறார்கள். அவர்களுக்குள்ளேயே மலையாளத்தில்தான் பேசிகொள்கிரார்கள் (ஒரு சிலரைத்தவிர),
இதற்கு காரணம், தன்னுடைய பாக்கெட் நிரம்பினால் போதும், நாடு எக்கேடோ கேட்டு போகட்டும் என்கிற செக் போஸ்ட் காவலர்களது மனநிலைதான். இவர்கள் அனுமதிக்காமல் எப்படி கழிவுகள் இங்கே வரும் ? நமது ஏமாளிதனமும் ஒரு காரணம். நாம் கூப்பாடு போடுவது மட்டுமே செய்யமுடியும். காரியம் எதுவும் செய்யமுடியாது என்பது மலையாளிகளுக்கு நன்றாக தெரியும். எனவே இது தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.