வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
லயன் டாக்டர் சேகர் அவர்களின் 'புலம்பல் பதிகம்' மிகவும் அருமையாக உள்ளது. அவர் சொன்னதுபோல் (இந்தியாவில்) ஒருவன் உயிருடன் இருக்கும்வரை சாராயம் குடித்து சந்தோஷமாக சாவதுதான்தமிழ் நாட்டில் சாமான்யனுக்கு அழகு. கற்பனையில் கூட (நாட்டை) சரி செய்ய முயற்சிப்பது வளைந்த நாய் வாலை நேராக்கும் முயற்சிக்கு ஒப்பாகும்.
அதிகாரம் கைக்கு வந்தாலே அள்ளி சூருட்டத்தான் தோணுமோ? பதவியில் இருக்கும் ஆட்சியாளர்கள் எப்படியோ அதையே பின்பற்றி அதிகாரிகளும் அலைகிறார்கள். பிரதமரும், மாநில முதல்வர்களும் நடுநிலை(செங்கோல்) தவறினால் அதிகாரிக்களுக்கு பயம் விட்டுத்தான் போகும். மன்னன் (மந்திரிகள்) எவ்வழி, அரசு அதிகாரிகள் அவ்வழி. இதில் இருவேறு கருத்துக்களுக்கும், சமாதனம் செய்து கொள்வதற்கும் இடமில்லை.
சம்பாதித்த வரையில் போதும் என்று நினைத்து விட்டார்கள் போல. ஒவ்வரு சட்டம் ஒழுங்கு டி. எஸ். பி களின் ஒய்வு பெறும் மூன்று மாதத்திற்கு முன் லஞ்ச ஒழிப்பு துறையின் அனுமதி பெற்ற பின்னரே ஒய்வு ஊதியம் மற்றும் இதர பண பிடிதங்களை அரசு வழங்க வேண்டும். மேலும் ஓய்வுக்கு பின் அவர்களது சொத்து மற்றும் பண பரிமாற்றத்தை கண்காணிக்க தனி பிரிவு உருவாக்கிட வேண்டும். தற்போது பதவியில் (சப் இன்ஸ்பெக்டர் முதல்) இருக்கும் காவல் துறை அதிகாரிகளின் சொத்து பட்டியலை லஞ்ச ஒழிப்புத்துறை ரகசியமாக விசாரித்தால் தமிழ்நாட்டு காவல் துறைக்கு நல்ல காலம் பிறக்கும். போலீஸ் துறையினரின் சொத்துக்களை விசாரிக்க தனி நீதிமன்றம் வேண்டும். ஒய்வு பெற்ற நீதிபதியை கொண்டு விசாரிக்க வேண்டும்.
When it is obvious that the corrupted police officers wants to join anti-corruption department, why action should not be taken against them ? Government job is a MAHARAJA JOB and especially police job is a job of protecting public which will give satisfaction to their mind and Government has given many benefits for their service. Apart from all of these, still they are taking bribe which is really wounding us.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.