வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
என் நண்பர் ஒருவர் வடஇந்திய ரெயில்வேயில் டிக்கெட் பரிசோதகராக இருந்து, இப்போது அங்கிருந்து மாற்றலாகி தென் இந்திய ரெயில்வேக்கு வந்து விட்டார். அவர் சொல்கிறார், வட இந்தியாவில் பெரும்பாலானவர்கள் டிக்கெட்டே எடுப்பதில்லை. அவரவர்கள் இஷ்டத்துக்கு எந்த வகுப்பில் வேண்டுமானாலும் ஏறி படுத்துக்கொள்வார்கள். ரெயிலே அவர்களுக்கு சொந்தம் என்பது போல் நடந்து கொள்வார்கள். எங்களாலும் அவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. காரணம், உயர் அதிகாரிகளிடம் புகார் செய்தாலும் அவர்களும் கண்டுகொள்ள மாட்டார்கள். எனவே தான் நான் அங்கிருந்து மாற்றலாகி தென்இந்திய ரெயில்வேக்கு வந்து விட்டேன், என்றார். முதலில் வட இந்தியர்களை டிக்கெட் எடுக்க வையுங்கள். ரெயில்வே க்கு லாபம் தன்னால வரும்.
ரயில்வே துறை கட்டணங்கள் உயர்த்தப்படட்டும். ஊழலை அத்துறையில் உள்ள ஊழலை களைந்தாலே பாதி நிதி பற்றாக்குறை குறைய வாய்ப்புண்டு. தென்னாட்டில் திருட்டு ரயில் பயணம் குறைவு. வடநாட்டிலோ அதுவும் பீகார் போன்ற பகுதியில் டிக்கெட் பரிசோதகர் ஒரு வாயில்லா பூச்சி. ரயில்வே காவல் அங்கு கையாலாகாத ஒன்று.நியாயமான வருமானத்தை அப்பகுதியில் இழக்கிறது. .அதை தடுத்தாலும் வருமானம் உயரும்.
ரயில்வேத் துறை பல முறை மறைமுகமாக கட்டணத்தை தட்கல் முறையில் ஏற்றி உள்ளது .போதுமான ரயில்களும் விடப்பபடுவதில்லை .அரசாங்கமே ப்ளாக்கில் டிக்கெட் ஐ விற்கிறதா ?மேலும் மற்ற கட்டணங்களும் கண்ணுக்குத் தெரியாமல் ஏற்றப்பட்டு விட்டன .பல ரயில்கள் அதி விரைவு ,விரைவு ரயில்களாக மாற்றப்பட்டு கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது .ஆனால் கால தாமதங்கள் தொடர்கதையாகி விட்டது .குறித்த போதிய ரயில் பாதைகள் ,பிளாட்பாரங்கள் பல இடத்தில இல்லாததால் தேவையற்ற((crossings)நிறுத்தங்களும் பல சமயங்களில் பயணிகளின் பொறுமையை கடுமையாக சோதித்து வருகிறது .சிலர் குறிப்பிட்ட ரயிலை தவறவும் செய்கின்றனர் .சரக்கு ரயில்களுக்கு தனியாக பாதையை கட்டாயம் அமைக்க வேண்டும் .பயணிகள் பாதையில் சரக்கு ரயில்களை கண்டிப்பாக விடக்கூடாது .கால தாமதம் ஏற்பட்டால் சேவைக்குறைபாடாக கருதி அபராதமும் விதிக்க வேண்டும் ,அந்த கட்டணத்தை மக்களுக்கு திருப்பி கொடுக்க வேண்டும் .நம்மை யாரும் தட்டிக் கேட்க முடியாது என்ற எண்ணம் ரயில்வேதுறைக்கு வளர்ந்துவிட்டது அதை முதலில் மாற்ற வேண்டும் பயணிகள் கட்டணம் எவ்வளவு ஏற்றினாலும் பரவாயில்லை ஆனால் பயணிகளுக்கு எல்லா விதத்திலும் வசதிகள் செய்து தர வேண்டும் .ஆனால் ரயில்வேயினால் அதை நிச்சயம் செய்ய முடியாது.மோசமான தரமற்ற சிற்றுண்டிகள் ,காபி,தேநீர் ,சாப்பாடு ,தரமற்ற படுக்கை மற்றும் இருக்கை,பாடாவதி ஹைதர் அலி காலத்து கோச்சுகள் இவை எல்லாம் மாற வேண்டும் .பல ரயில் நிலையங்களில் நடை மேம்பாலங்களை நவீன படுத்த வேண்டும் .பல மாடிப்படிகளை கடந்து மேலே ஏறித் தடுமாறுகின்றனர் .குடிநீரைக்கூட பயணிகள் அதிக விலை கொடுத்துதான் வாங்கி குடிக்கும்அவலம் ஏற்பட்டு வருவது தொடர்கிறது .இந்த நிலை எப்போது மாறும் ?
ஜி.எஸ்..ராஜன்
சென்னை .
இரண்டாம் வகுப்பு ரயில்கட்டன உயர்வு கி.மீ.க்கு பத்து பைசா என்பது அதிகமானது. ஏழைகளின் சிரமத்தைக் கணக்கில்கொண்டு இதை மறுபரிசீலனை செய்யவேண்டும்,அல்லது குறைவாக உயர்த்தலாம்.கூட்டணிக்கட்சிகளின் கையில் ரயில்வேத்துறை இருந்தவரை கட்டண உயர்வு இல்லை.காங்கிரசிடம் ரயில்வே வந்தவுடன் கட்டணம் உயரப்போகிறது.அரசுப்பணம் எத்தனை வி.ஐ.பி.க்களுக்கு வெளிநாட்டுப்பயணம் என்றபெயரில் வாரி இறைக்கப்படுகிறது,வசதியுள்ள பல தலைவர்களின் மருத்துவச் செலவுக்காக எத்தனை லட்சங்கள் அரசு கருவூலத்திலிருந்து திருப்பிவிடப்படுகிறது,இதையெல்லாம் கட்டுப்படுத்தி மக்களைப் பாதிக்கும் கடுமையான முடிவுகளைத தவிர்க்கமுடியாதா?சாமான்ய மக்களைப் பாதிக்கும் காங்கிரசின் செயல்பாடு தொடருமானால் எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் அதற்கான விலையைத் தரவேண்டி இருக்கும்.ஆரம்பத்தில் மக்கள் குய்யோ முறையோ என்று கூக்குரல் போடுவார்கள்,பின்னால் அதைமறந்துவிடுவார்கள் என்று நினைக்கவேண்டாம். சிந்திக்கட்டும்.காங்கிரஸ்காரர்கள். .
The travelling public do not exactly know how much Railways sp for their safe and comfor journey for whatever economic rates they pay to Railways for the journey. They unfortunately do not their mouth when they travel in any any private operators vehicle or public transport buses even if they have cough up exorbitant amount for back-breaking travel. Do these travelling public act responsibly when they travel in train without throwing the garbage into the track or inside the coaches ? Or soft touch the computer based train info kiosks ? Before they advise Railway Minister or the Authorities, let them try to stick to the decent norms expected of the travelling Public.
- Ramani...

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.