தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் தாசில்தார் ராமசுப்பிரமணியன். இவருக்கு, அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட வீடு, இங்கு, தாலுகா அலுவலகம் எதிரில் உள்ளது. நேற்று காலை 6 மணியளவில், இவர் நடைபயிற்சிக்கு சென்றுவிட்டார்.அப்போது, வீட்டில், தீ எரிவதைக்கண்ட டபேதார் முனியசாமி, அதுகுறித்து, தாசில்தாருக்கு தெரிவித்தார். ராமசுப்பிரமணியன் வந்துபார்த்தபோது, அங்கிருந்த, சேர்,கதவு, கம்ப்யூட்டர், பிரின்டர், திரைச்சீலைகள் உள்ளிட்டவை எரிந்து நாசமாயின. மின்கசிவே இதற்கு காரணம் என போலீசார் தெரிவித்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.