ஐதராபாத்:வேனும், லாரியும், நேருக்கு நேர் மோதியதில், திருமணத்தில் பங்கேற்க சென்ற, 10 பேர் இறந்தனர்.ஆந்திராவின், வாரங்கல் மாவட்டத்தை சேர்ந்த, 16 பேர், திருமணத்தில் பங்கேற்க, வேனில் சென்று கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை, 2:00 மணியளவில், இவர்கள் பயணித்த வேன், லாரி ஒன்றுடன் நேருக்கு நேர் மோதியது.இதில், வேனில் இருந்த, 10 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். காயமடைந்தவர்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.