ரோம்:இத்தாலிய
பார்லிமென்ட் கலைக்கப்பட்டு, அடுத்த ஆண்டு பிப்., மாதம் தேர்தல் நடத்தப்பட
உள்ளது.ஐரோப்பிய நாடுகள் பெரும்பாலானவை, தற்போது பொருளாதார நெருக்கடியில்
சிக்கி தவிக்கின்றன. இந்நிலையில், இத்தாலிய ஆளும் கட்சிக்கு, முன்னாள்
பிரதமர் பெர்லோஸ்கோனியின் கட்சி, தனது ஆதரவை விலக்கி கொண்டுவிட்டது.
இதையடுத்து,
கடந்த வாரம், இத்தாலிய பார்லிமென்ட்டில், அவசரமாக பட்ஜெட்
நிறைவேற்றப்பட்டது.பிரதமர் மரியோ மான்டி, தன் ராஜினாமா கடிதத்தை, அந்நாட்டு
அதிபர் ஜார்ஜியோ நெப்போலிடானோவிடம் அளித்தார்.பார்லிமென்ட்டை
கலைப்பதற்குரிய உத்தரவில் கையெழுத்திட்ட, அதிபர் ஜார்ஜியோ, வரும், பிப்.,
மாதம், தேர்தல் நடக்கும் வரை, பிரதமர் பதவியில், மரியோ மான்டியை தொடரும்
படி கூறியுள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.