கெய்ரோ:சிரியாவில் உள்ள அகதிகள் முகாமில் நடந்த மோதலில் 700க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன அகதிகள் விடுதலை அமைப்பு அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்தார்.அதாவது கடந்த 21 மாதங்களுக்கு முன்னர் சிரியாவின் டமாஸ்கஸில் உள்ள அகதிகள் முகாமில் யார்முக் அகதிகள் முகாம் உள்ளிட்ட முகாமில் நடந்த மோதலில் 700க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக கெய்ரோவில் நடந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.