கொழும்பு: இலங்கை கடற்பகுதியில் அத்துமீறி மீன்பிடித்ததாக, 27 தமிழக மீனவர்களை அந்நாட்டு கடற்படை கைது செய்துள்ளது. இது தொடர்பாக, இலங்கை கடற்படை செய்தித்தொடர்பாளர் கோசல வர்ணகுல சூர்யா கூறுகையில், இலங்கையின் கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக 27 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களது படகுகள் மற்றும் வலைகளை பறிமுதல் செய்த கடற்படையினர் அவற்றை திரிகோணமலை துறைமுகத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.