சென்னை: தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் ஜெயலலிதா வரும் 27ம் தேதி டில்லி செல்கிறார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் தலைமையில் டில்லியில் வரும் 27ம் தேதி நடக்கவுள்ள தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் முதல்வர் பங்கேற்கவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்திற்கு ஒரு நாள் முன்பாக, 26ம் தேதி நடக்கும் ஆமதாபாத்தில் நடக்கும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் அரசு பதவியேற்பு விழாவிலும் அவர் பங்கேற்கிறார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.