புதுடில்லி: இந்தியா வந்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் இடையேயான பேச்சுவார்த்தை, ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள பிரதமரின் இல்லத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. வழக்கமாக, இத்தகைய சந்திப்புகள் ஐதராபாத் ஹவுசில் நடக்கும். தற்போது பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட மருத்துவ மாணவிக்கு ஆதரவாக மாணவ அமைப்புகள் நடத்தும் போராட்டம் காரணமாக, சந்திப்பு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.