ஈரோடு: சத்திய மங்கலம் வனப்பகுதியில் புலிகளின் எண்ணிக்கை கடந்தாண்டை விட இந்தாண்டு உயர்ந்துள்ளது. இதுகுறித்து மாவட்ட வனத்துறை அதிகாரி சதீஷ் கூறுகையில், கடந்தாண்டு சத்தியமங்கலம் வனப்பகுதியில் 18 புலிகள் இருந்தது. தற்போது இதன் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது என தெரிவித்தார். மேலும், தெங்குமரக்கடா வனப்பகுதியில், மோயார் ஆற்றை ஒட்டி ஏராளமான இதர விலங்குகள் வசித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.