Advertisement
40 தொகுதிகளிலும் வெற்றி: ஜெ., சூளுரை
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 24,2012,14:40 IST

சென்னை: எதிர்கால இந்தியாவை நிர்ணயிக்கும் சக்தியாக அ.தி.மு.க., திகழ, தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் உள்ள 40 தொகுதிகளையும் கைப்பற்ற தொண்டர்கள் ஓய்வின்றி உழைக்க வேண்டும் என அக்கட்சியின் பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க., நிறுவனருமான எம்.ஜி.ஆரின் 25வது நினைவுநாளையொட்டி அவரது சமாதியில் அஞ்சலி செலுத்திய பின், தொண்டர்களிடையே பேசிய ஜெயலலிதா இவ்வாறு கூறினார்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (21)
Balasubramaniyan Ganesan - Tiruchirapalli (Trichy),இந்தியா
24-டிச-201223:39:37 IST Report Abuse
Balasubramaniyan Ganesan .பேருந்து கட்டண உயர்வு, பால் விலை உயர்வு ,மின் தட்டுப்பாடு ,மணல் கொள்ளை ,மக்களை சுரண்டும் அரசு அதிகாரிகள் ,தமிழ் மொழி வளர்ச்சிக்கு ,மொத்தத்தில் தவறான அரசியல் கொள்கை .முட்டாள் தமிழர்கள் அதையும் செய்வார்கள்.
Rate this:
1 members
0 members
1 members
Share this comment
KMP - குட்டி ஜப்பான் ,இந்தியா
24-டிச-201221:40:15 IST Report Abuse
KMP சத்தியமா நீங்கள் வர முடியாது ....
Rate this:
1 members
0 members
1 members
Share this comment
Guru - Batam,இந்தோனேசியா
24-டிச-201220:30:03 IST Report Abuse
Guru மின்சாரம் ஒன்று போதாது உங்களை கவிழ்க்க
Rate this:
1 members
0 members
7 members
Share this comment
Najumudeen Abdul majeed - Alkhobar ,சவுதி அரேபியா
24-டிச-201220:28:04 IST Report Abuse
Najumudeen Abdul majeed அம்மா தாயே போதும் நாங்கள் படும் துன்பம், உனக்கு ஒட்டு போட்ட பாவத்திற்கு தமிழக மக்கள் படும் துயரம் சொல்லி மாளாது. மின்தடைக்கு முழு காரணம் நீ மட்டும் இல்லை என்றாலும் சென்ற ஆட்சியில் தொடங்கிவிட்டு சென்ற மின்திட்ட பணிகளையாவது செய்திருந்தால் இன்று தமிழகம் இப்படி இருளில் மூழ்கி இருக்காது. மற்றவர்களை குறை சொல்லியே காலத்தை ஓட்டும் உனக்கு இனி ஒட்டு போட்டால் நாடு நாறிப்போகும், இதில வேறே இந்தியாவை நிர்ணயிக்கும் சக்தியாக அதிமுக இருக்குமாம்... தாங்காதுடா சாமி.
Rate this:
1 members
1 members
1 members
Share this comment
Raajkumar - madurai,இந்தியா
24-டிச-201219:37:33 IST Report Abuse
Raajkumar எது எப்படியோ ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தா தேவரின மக்கள் நிம்மதியாக இருக்க முடியும் என நம்பியதற்கு இந்த தடவை நல்லதொரு பதில் கொடுத்துட்டார். பதினான்கு பேரை குண்டு வீசி கொன்ற குற்றவாளிகளை இதுவரை ஒன்னும் செய்யாமல் எவனோ செய்த குற்றங்களுக்கு குற்றவாளிகளை கைது செய்யாமல் எங்கள் மக்களை துன்புறுத்துவது உங்கள் அரசியலின் ..............
Rate this:
1 members
0 members
1 members
Share this comment
venkat - ngr,இந்தியா
24-டிச-201219:06:16 IST Report Abuse
venkat நாற்பதும் நிச்சயம் பூஜ்யம் கிடைக்கும், கருணாவுக்கு மீண்டும் வாய்ப்பு கிடக்கும், ஏன்? மின்தட்டுபாடு, விலைவாசி, காவேரி தண்ணீர், இன்னும் பல,,,,
Rate this:
1 members
0 members
1 members
Share this comment
Ashok Kumar - Jahra,குவைத்
24-டிச-201219:01:51 IST Report Abuse
Ashok Kumar சினமாவில் நடிக்க கூச்சம், வெட்கம் தேவை இல்லை. இது ஜெயலலிதாவுக்கு சாதாரணம். மேலும் இதுபோல் சூளுரைப்பதற்கு இதை விட என்ன தகுதி தேவை
Rate this:
1 members
0 members
1 members
Share this comment
KaNaGaRaJ. S... - chennai -33,இந்தியா
24-டிச-201218:51:25 IST Report Abuse
KaNaGaRaJ. S... ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது. ஐயோ கனவு கலைஞ்சி போச்சே.... ச்சே கரண்ட் கட் ஆகி போனதால கனவும் கட் ஆகி போச்சே
Rate this:
1 members
0 members
1 members
Share this comment
manal sharqia - TelAviv,இஸ்ரேல்
24-டிச-201218:39:10 IST Report Abuse
manal sharqia நீங்க பிரச்சாரத்துக்கே போக வேணாம்,, நாற்பது என்ன ஆந்திரா, கர்நாடகா, கேரளா,, உ பி, மாலத்தீவு, மவ்ரீசியஸ், செக் குடியரசு என்று மொத்தம் நானூறு தொகுதி யிலும் நீங்கதான்,, இனி திட்ட கமிஷனே உங்க கையில.. மொத்தமா இந்தியாவ வித்துட்டு நாற்பது ஜோடி செருப்பு வாங்கி வித விதமா போடுங்க..
Rate this:
1 members
0 members
1 members
Share this comment
IndianTamil - Stamford,யூ.எஸ்.ஏ
24-டிச-201218:16:37 IST Report Abuse
IndianTamil அதாவது 18 மணிநேர பவர் கட்டிலும் உங்களுக்கு 40 கிடைக்கும். இன்று பப்ளிக் ஆக சொல்கிறதைப் பார்த்தால், தமிழர்கள் ஒன்றும் தெரியாத மங்குனி முட்டாள்கள் என்று நீங்கள் மனதுக்குள் நினைப்பது தெரிகிறது.
Rate this:
1 members
0 members
2 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.