குன்றத்தூர்:சாலையில்
நடந்து சென்ற போது தடுக்கி விழுந்தவர், மாநகர பேருந்து சக்கரத்தில் சிக்கி
உயிரிழந்தார்.குன்றத்தூர், முத்துசாமி முதலி தெருவைச் சேர்ந்தவர் வேலு,
41. "டைல்ஸ்' ஒட்டும் தொழில் செய்து வந்தார். நேற்று காலை குன்றத்தூர்
பிரதான சாலையில் நடந்து சென்ற இவர், சாலையில் இருந்த கல் தடுக்கி, சாலையின்
வலதுபுறம் விழுந்தார்.அப்போது தாம்பரத்தில் இருந்து வெள்ளவேடு நோக்கி
சென்ற, தடம் "566ஏ' மாநகர பேருந்து, வேலுவின் உடல் மீது ஏறியது. இதில்,
சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார்.பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு
போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.