எரியோடு: தாராபுரத்தை சேர்ந்த ஓம் சக்தி ஈமு பார்ம்ஸ் நிறுவனம், திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் பகுதிக்கான ஒருங்கிணைப்பாளராக முன்னாள் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ஆண்டிவேலை நியமித்தது. இவர் மீதான நம்பிக்கையில் பலரும், ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் பணம் செலுத்தி, ஈமு கோழி வளர்ப்பில் ஈடுப்பட்டனர். ஈமு கோழி வளர்த்த, 50 பேர், நேற்று புதுரோடு வந்தனர். அங்குள்ள ஆண்டிவேல் வீட்டை முற்றுகையிட்டனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.