உளுந்தூர்பேட்டை:போக்குவரத்துக்கு இடையூராக கடலை விற்றதாக 29 பேரை போலீசார் கைது செய்தனர்.உளுந்தூர்பேட்டை டோல்கேட் பகுதியில் கட்டணம் வசூலிக்கும் பகுதி அருகே போக்குவரத்துக்கு இடையூறாக கடலை மற்றும் பழங்கள் விற்பதாக டோல்கேட் நிர்வாகத்தினர் போலீசில் புகார் செய்தனர்.இதன் பேரில் உளுந்தூர்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று டோல்கேட் பகுதியில் கடலை விற்றுக் கொண்டிருந்த 29 பேரை கைது செய்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.