பழநி:பழநி வட்டாரத்தில் ஆற்றுஓரங்கள், குளங்களில் மணல் திருட்டு அதிகாரித்துள்ளது.
பழநி ஒன்றியத்திற்கு உட்பட்ட பச்சையாறு பொந்துபுளி, இரவிமங்களம், அதிகாரிகுளம், புதுக்குளம், பாலசமுத்திரம், வரதமாநதி அணை, பாலாறு பொருந்தலாறு அணை, தொப்பம்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட வடபருத்தியூர், பொருளூர், கள்ளிமந்தையம், கீரனூர் போன்ற பகுதியில் இரவு நேரத்தில் மணல் திருடுவதும், அனுமதியற்ற இடத்தில் மணல் அள்ளுவதும் அதிகரித்துள்ளது.
பழநி அ.கலையம்புத்தூர், இரவிமங்களம், காவலபட்டியைச் சேர்ந்த கிராமமக்கள் சிலர் கூறுகையில்," பொந்துபுளி பச்சையாறு பகுதிகளில், இரவு நேரத்தில் டிராக்டர், லாரியில் மணல் அள்ளிவரும் வாகனங்களை பிடித்து வைத்து தகவல் கூறுகிறோம்.
பொதுபணித்துறை அதிகாரிகள் பெயரளவில் விசாரணை நடத்திவிட்டு, முறையான பாஸ் உள்ளது. என விடுவித்து விடுகின்றனர்.
அரசு அனுமதியுள்ள குளங்கள், கண்மாய்களில் 3 அடிக்கு மேலாக, 6 அடிவரை மணல் அள்ளுகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.