வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
தினமலரின் "நமது சிறப்பு நிருபர்'' அவர்களே தங்கள் கொண்டுவந்த செய்தி இந்திய நாட்டு மக்களுக்கு (consumers ) மிகவும் பயனுள்ள செய்தி ,உங்களிடமிருந்து மேலும் சில குறிப்புகளை எதிர்பார்கிறேன் அதாவது தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்த உணவுப் பொருளில் "சயனைடு' அல்லது மற்ற விஷத்தின் தன்மையை எவ்வாறு கண்டறிவது என்பதை நிறைய விவரித்து எழுதுங்கள் .............நன்றி
இது போன்ற ஆபத்துகள் ஐஸ் கிரீம் மற்றும் நூடுல்ஸ் சாப்பிடும் குழந்தைகளுக்கு மட்டும்தானா அல்லது பெரியவர்களுக்குமா என்று செய்தியில் குறிப்பிடப்படவில்லை. அதையும் சேர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். மேலும், சாலை ஓரத்தில் மரவள்ளிக்கிழங்கை ஆயாக்கள் வேகவைத்து (தோலுடன்) விற்கிறார்கள். அதைச் சாப்பிடலாமா? தமிழ் நாட்டைவிட அண்டை மாநிலமான கேரளாவில் இந்த ம.வ.கிழங்கு அதிக அளவில் உணவாகப் பயன்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உணவே மருந்து என திருமூலர் கூறியிருக்கிறார். இங்கே நடப்பது உணவில் நஞ்சு. எங்கே செல்கிறோம், என்ன செய்கிறோம், என்ன நடக்கிறது, என்ன செய்யவேண்டும், என்ன வழி, இப்படி பல என்ன என்ன என்ன என கேள்விகள் கண்முன்னே இருக்க எதுவும் அறியாமல் எங்கோ எதையோ இலக்காக கொண்டு மனிதன் ஓடுகிறான். ஆபத்து முன்னரே கண்டால் நன்று, வந்தபின் வருந்துவது நம் அறிவு.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.