திருச்செங்கோடு: திருச்செங்கோடு நகர, ஒன்றிய அ.தி.மு.க., சார்பில், எம்.ஜி.ஆர்., நினைவு தினத்தை முன்னிட்டு ஊர்வலம் நடந்தது.நகரச் செயலாளர் மனோகரன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார்.திருச்செங்கோடு பழைய பஸ் ஸ்டாண்ட், அண்ணாதுரை சிலை அருகே துவங்கிய ஊர்வலம், நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. தொடர்ந்து, எம்.ஜி.ஆர்., உருவப்படத்துக்கு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். நகர, ஒன்றிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.