Advertisement
முன்னதாகவே பி.எட்., தேர்வுடி.இ.டி.,யில் சாதிக்க வாய்ப்பு:பிப்.18 ல் செய்முறைத் தேர்வு?
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
பதிவு செய்த நாள் : டிசம்பர் 25,2012,19:38 IST

கன்னிவாடி:இந்தாண்டு பி.எட்., படிப்புகளுக்கான தேர்வுகளை, முன்னதாகவே நடத்த ஏற்பாடுகள் நடக்கிறது. இதையடுத்து, வரும் ஜூனில் நடக்கும் தகுதித்தேர்வில், வேலைவாய்ப்பை உறுதி செய்வதற்கான சூழல் உருவாகியுள்ளது.கட்டாய கல்விச் சட்டப்படி, ஆசிரியர் பயிற்சி மற்றும் பி.எட்., முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பை உறுதி செய்ய, டி.இ.டி., (ஆசிரியர் தகுதித் தேர்வு) நடத்தப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட இத்தேர்வில், பி.எட்., தேர்வு முடிவிற்காக காத்திருப்போரும் பங்கேற்க வாய்ப்பளிக்கப்பட்டது. டி.இ.டி., தேர்வில் வெற்றிபெற்ற போதும், பி.எட்., படிப்பிற்கான சான்றுகளைப் பெறுவதில் ஏற்பட்ட தாமதத்தால், பிரச்னை உருவானது.
இதை போக்குவதற்கு, அரசு எடுத்த முயற்சியின் முதற்கட்டமாக, இந்தாண்டு பி.எட்., படிப்போருக்கான தேர்வுகளை, முன்னதாகவே நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தனியார் கல்வியியல் கல்லூரி நிர்வாகி ஒருவர் கூறுகையில், ""வரும் ஏப்ரலில் தேர்வுகளை நடத்தி, ஜூன் முதல் வாரத்திற்குள் சான்றுகளை வழங்க ஏற்பாடுகள் நடக்கிறது. செய்முறைத் தேர்வுகளை, பிப்.,18 ல் துவக்கும் வகையில் ஆயத்தப்படுத்த அறிவுறுத்தல் வந்துள்ளது. முந்தைய ஆண்டுகளைவிட, இரு மாதங்களுக்கு முன்னதாகவே தேர்வுகள் நடத்தப்பட உள்ளன,'' என்றார்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (3)
Saravanan - Madurai,இந்தியா
27-டிச-201202:32:03 IST Report Abuse
Saravanan இந்நிலை நீடித்தால் தேசிய அளவில் NET தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றும் என்ன பயன். உயர்கல்வியில் உலக தரத்தை அடைவதெல்லாம் சாத்தியமல்ல.. தரம் தாழ்ந்து தான் போகும்..
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Saravanan - Madurai,இந்தியா
27-டிச-201202:31:17 IST Report Abuse
Saravanan continued.. பணி அனுபவம் இருக்கனும்ங்கற விதிமுறை மூலமா அரசு தனியார் கல்லூரியில் பணிபுரிய கட்டாயப்படுத்துன்னு தானே அர்த்தம்.. அனைத்து ஆசிரியர்கள் மற்றும் பொறியியல் கல்லூரி விரிவுரையாளர்களை திறமை அடிப்படையில் தேர்வு நடத்தி தெரிவு செய்யும்போது அரசு கலைக்கல்லூரி விரிவுரையளர் தேர்வில் மட்டும் பணி அனுபவத்திற்கு 50% மதிப்பெண் எதற்கு..
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Saravanan - Madurai,இந்தியா
27-டிச-201202:30:02 IST Report Abuse
Saravanan இதெல்லாம் சரி. . அரசு கலைக்கல்லூரி விரிஉரையாளருக்கான விதிமுறைகளையும் Freshers தேர்வு பெரும்படி மாற்றி அமைக்கலாமே. . தற்போது இருக்கும் உயர்கல்வி துறை விதிப்படி எள்ளளவும் வாய்ப்பில்லை..
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.