சென்னை : ஸ்ரீபெரும்பத்தூரில் விதவை பெண் ஒருவருக்கு முன்னாள் பிரதமர் ராஜீவின் இறப்பு சான்றிழை தவறாக வழங்கிய துணை பதிவாளர் ராமலிங்கம் என்பவரை காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் மாற்றம் செய்துள்ளது. ஐதராபாத்தைச் சேர்ந்த சபீன் பிர்தோஸ் என்ற விதவை பெண், கணவரின் இறப்பு சான்றிதழுக்காக விண்ணப்பித்துள்ளார். அவருக்கு ராஜீவின் இறப்பு சான்றிதழை தவறாக அளித்துள்ளனர். இது தொடர்பாக கிளார்க் நடராஜனும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கவும் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.