சென்னை: தமிழகத்தை சுனாமி தாக்கியதன் 8 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. கடந்த 2004ம் ஆண்டு இதே நாளில், இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் 30 கி.மீ., ஆழத்தில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம் காரணமாக, தமிழகம், ஆந்திரா, கேரளா, புதுச்சேரி ஆகிய பகுதிகளில் சுனாமி ஏற்பட்டது. இந்த சுனாமி காரணமாக இந்தியாவில் 12 ஆயிரம் பேர் பலியானார்கள். தமிழகத்தில் மட்டும் சுனாமிக்கு 7 ஆயிரம் பேர் பலியானார்கள். சுனாமி ஏற்பட்டு 8 ஆண்டுகள் ஆவதையொட்டி, கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நினைவஞ்சலி கூட்டங்களுக்கும், பிரார்த்தனை கூட்டங்களுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.