Advertisement
விருத்தாச்சலம் பெண் பலாத்காரம்: 6 பேர் கைது
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 26,2012,11:11 IST
மாற்றம் செய்த நாள் : டிசம்பர் 26,2012,11:16 IST

விருத்தாச்சலம்: விருத்தாச்சலத்தில் காதலனை கட்டிப்போட்டு விட்டு காதலியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தில் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் கடந்த 24ம் தேதி காதலனை கட்டிப்போட்டு விட்டு காதலியை கும்பல் ஒன்று பாலியல் பலாத்காரம் செய்தது. இச்சம்பவம் தொடர்பாக, இன்று முத்து (22), சக்தி என்ற சுடலை (22), ராஜசேகர் (22), ஏழுமலை (18), வெட்டு சங்கர் (26) மற்றும் கல்லூரி மாணவர் அமுல்ராஜ் என்ற அந்தோணி (24) ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் 6 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (10)
Hari Doss - Pollachi,இந்தியா
26-டிச-201214:49:15 IST Report Abuse
Hari Doss காதலனுடன் எங்கே எதற்கு போனார் என்று தெரிவிக்க வில்லையே? எந்த சந்தர்ப்பத்தில் இது நடந்தது?
Rate this:
1 members
0 members
3 members
Share this comment
Guru - Batam,இந்தோனேசியா
26-டிச-201214:38:23 IST Report Abuse
Guru இவர்கள் இதை தைரியமாக செய்திருக்கிறார்கள் என்றால் இது முதல்முறையாக அவர்கள் செய்யவில்லை... பல பேரிடம் இவர்கள் அத்துமீறி நடத்திருக்க கூடும்... ஆனால் முதன் முதலில் காவல் நிலையத்தில் சென்று புகார் செய்தது இந்த வழக்காக இருக்கும்
Rate this:
0 members
0 members
22 members
Share this comment
Tamilan - Mucsat,ஓமன்
26-டிச-201214:22:25 IST Report Abuse
Tamilan இவங்க 6 பேரும் இந்த பொண்ணோட காதலனோட நண்பர்களா இருப்பாங்க .
Rate this:
2 members
1 members
2 members
Share this comment
KMP - குட்டி ஜப்பான் ,இந்தியா
26-டிச-201214:07:41 IST Report Abuse
KMP இவர்களை கண்டிப்பாக கடுமையாக தண்டிக்க வேண்டும் .... வெளியே விடாதீர்கள்
Rate this:
1 members
0 members
4 members
Share this comment
manimurugan - tirupur  ( Posted via: Dinamalar Android App )
26-டிச-201213:10:30 IST Report Abuse
manimurugan தூக்கு தண்டனை நிச்சயம் வேண்டும்
Rate this:
2 members
1 members
3 members
Share this comment
siva - chennai,இந்தியா
26-டிச-201212:37:21 IST Report Abuse
siva இவர்களை கடுமையாக வேகமாக தண்டிக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்தே இருக்க முடியாது.. ஆனால் அதே சமயம் ஏன் நாடு முழுதும் இப்பேற்பட்ட பேர்வழிகள் அதிகரிக்கிறார்கள் என்பதை யோசிக்க வேண்டும்.. எது அவர்களை இப்படி மிருகம் போல செயல் பட வைக்கிறது ? ஒழுக்கம் நேர்மை உண்மை என்பதெல்லாம் ஏதோ இளிச்சவாய தனம் என்பது போல ஒரு மாயை இப்போது எல்லோரையும் பிடித்து ஆட்டுகிறது .. செல்போனில் எதற்கு கேமரா இன்டர்நெட்? பெற்றோர் தங்கள் குழந்தைகள் மேல் கட்டுப்பாடு வைப்பதை தவிடு பொடியாக்குவது செல் ப்னும் இண்டர்நெட்டும் தான் .. பின்னர் இருக்கவே இருக்கிறது கேவலமான சினிமா,சீரியல் மற்றும் டாக் ஷோ ..யாரும் இதன் தீவிரத்தை உணர்ந்ததாக தெரியவில்லை..பணம் தான் வாழ்க்கை எல்லாவற்றையும் வேகமாக அனுபவிக்க வேண்டும் என்பது போன்ற மடத்தனங்கள் ஒழிய வேண்டும்..
Rate this:
0 members
0 members
11 members
Share this comment
manal sharqia - TelAviv,இஸ்ரேல்
26-டிச-201211:57:21 IST Report Abuse
manal sharqia இன்னும் ஆறு பேரா? அப்போ பன்னெண்டா? தூக்கு தண்டனை உறுதி
Rate this:
1 members
0 members
8 members
Share this comment
people voice - tuticorin ,இந்தியா
26-டிச-201213:44:30 IST Report Abuse
people voiceஇஸ்ரேல் நாட்டில் நடந்திருந்தால்.......... தூக்கு உறுதி. நம் ..... இந்தியால தூக்கு சந்தேகம்தான். பார்ப்போம் என்ன கூத்து பண்றாங்க நம்ம அரசியல் வாதிகள். ஏன் நமது சகோதரர்கள் இவ்வாறு ஒழுக்கம் இல்லாமல் போனார்கள், பயம் இல்லாமல் போனது என்பது இல்லை, நல்ல எண்ணங்கள் போதிக்க படவில்லை,...
Rate this:
0 members
0 members
5 members
Share this comment
vidhuran - slc,யூ.எஸ்.ஏ
26-டிச-201211:57:03 IST Report Abuse
vidhuran எங்கேப்பா அந்த இந்திய தேசிய மெழுவர்த்திக் கும்பல்கள்?. இங்கே பலாத்காரம் செய்யப் பட்ட பெண் செய்த பாவம் தான் என்ன?
Rate this:
2 members
0 members
11 members
Share this comment
shajan - dubai  ( Posted via: Dinamalar Android App )
26-டிச-201211:53:41 IST Report Abuse
shajan இவர்களின் செயல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது சட்டம் கடுமையான தண்டனை தரவேண்டும் பெண்களின் மானத்துடன் விளையாடுவது மிருக செயல் அந்த மிருகங்கள் தண்டிக்கபடவேண்டும்..
Rate this:
0 members
0 members
14 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.