சென்னை: தமிழகத்தில், சுமார் 548 கோடி செலவில் 3 ஆயிரம் புதிய பஸ்கள் வாங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் ரூ. 548 கோடி செலவில் 3 ஆயிரம் புதிய பஸ்கள் வாங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றை வாங்குவதற்காக அரசு சார்பில் ரூ. 150 கோடி மூலதன உதவியாகவும், ரூ. 150 கோடி கடனாகவும் வழங்கப்படும். மேலும், மாநிலத்தில் ஓடும் அனைத்து பஸ்களிலும் ஜி.பி.எஸ்., வசதி கொண்ட எலக்ட்ரானிக் டிக்கெட் மெஷின்கள் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.