கொச்சி: பெரியாறில் மூழ்கி டில்லியைச் சேர்ந்த 5 என்.சி.சி., மாணவர்கள் பலியானார்கள். கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள மலையாட்டூர் என்ற இடத்தில் தேசிய அளவிலான மலையேற்றப் பயிற்சி நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக நாடு முழுவதும் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட என்.சி.சி., மாணவர்கள் அங்கு வந்துள்ளனர். இந்நிலையில், டில்லியில் இருந்து வந்த 5 மாணவர்கள் அங்கு ஓடும் பெரியாறில் குளித்த போது, நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.