நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் பெற்ற மகளை தந்தையே பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளதாக போலீஸ் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. நீலகிரி மாவட்டம், நிலாக்கோட்டை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 47 வயதுள்ள ஒருவர்,தனது 17 வயது மகளை கடந்த சிலநாட்களாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் இது தெரியவந்துள்ளது. எனினும் அவர் யார், பெயர் குறித்த விவரங்கள் வெளியிடப்படவி்ல்லை என மாவட்ட எஸ்.பி.கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.