தூத்துக்குடி: தூத்துக்குடியில் நேற்று, "சுனாமி' நினைவு தினத்தையொட்டி, அதில் பலியானவர்களுக்கு, மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. 2004, டிச.,26ல், ஏற்பட்ட "சுனாமி'பேரலை, கடலோரமாவட்டங்களில் ஏராளமானோரை பலிவாங்கியது. அதன், 8வதுஆண்டு நினைவுதினம், நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, "சுனாமி'யில் பலியானவர்களின் நினைவாக, தூத்துக்குடி, சங்குகுளி காலனியில், மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், பலர் கலந்துகொண்டனர். தொடர்ந்து, கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. "சுனாமி'நினைவு ஊர்வலமும் நடந்தது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.