கீழக்கரை: ராமநாதபுரம் அருகே உத்தரகோசமங்கை கோவிலில், இன்று ஆருத்ரா தரிசன விழா நடக்கிறது; நடராஜருக்கு சந்தனகாப்பு களையப்படுகிறது. உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோவிலில், நடராஜர் சன்னதி உள்ளது. இங்கு மரகதத்திலான நடராஜர் சிலை உள்ளது. ஆண்டு முழுவதும் சந்தனம் பூசப்பட்டு காட்சியளிக்கும் நடராஜர் சிலை, சிவனுக்கு உகந்த நாளான, ஆருத்ரா தரிசனத்தையொட்டி, சந்தனக்காப்பு களையப்படும். இன்று காலை, 10:30 மணிக்கு, மரகத நடராஜ பெருமானுக்கு சந்தனம் படி களைதலும், இரவு, 10:00 மணிக்கு ஆருத்ரா மகா அபிஷேகம் நடைபெறுகிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.