சென்னை: சேலம் பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு, தலா, 1 லட்சம் ரூபாய் வழங்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். சேலத்தில், செங்காட்டூர் பிரிவு சாலையில் உள்ள பட்டாசு குடோனில், இம்மாதம், 25ம் தேதி நடந்த வெடி விபத்தில், எட்டு பேர் உயிரிழந்தனர். நெல்லை மாவட்டம், குளக்கட்டாக்குறிச்சி கிராமத்தில், தனியார் தீப்பெட்டி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில், அதே கிராமத்தைச் சேர்ந்த, ராஜம்மாள் உயிரிழந்துள்ளார்.
இவ்விரு விபத்துகளில், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, தலா, 1 லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு, தலா, 25 ஆயிரம் ரூபாயும் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.